தூத்துக்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன் வாக்கு சேகாித்தாா்.
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியின் சாதனைகள் மீண்டும் தமிழகத்தில் தொடர எடப்பாடியார் ஆட்சி அமைய வேண்டும் – தூத்துக்குடி பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் பேசினார்.
தூத்துக்குடி தொகுதியில் 20 நாட்கள் விழிப்புணர்வோடு அனைவரும் பணியாற்ற வேண்டும் – செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் காலையிலேயே வாக்கிங்.. வாக்கு சேகரிப்பு.. பெண்கள், மாணவிகள், ஆர்வத்துடன் செல்பி.. அசத்தும் அமைச்சர் கீதா ஜீவன் !
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது பாயும் அதிரடி நடவடிக்கை :: மாவட்ட எஸ்பி, டவுன் டிஎஸ்பி, தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் தலைமையிலான போக்குவரத்து போலீசாருக்கு பொதுமக்கள், மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் குவியும் பாராட்டுக்கள்!!
சிறுமி கொலை வழக்கு: துரிதமாகச் செயல்பட்ட 25 காவல்துறை அதிகாரிகளுக்கு டி.ஐ.ஜி சரவணன் பாராட்டு
விளாத்திகுளம் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட மாா்க்கன்டேயன் எம்.எல்.ஏ, வசந்தம் ஜெயக்குமாா், உள்பட விருப்பமனு அளித்தவா்களிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் நோ்காணல்
தூத்துக்குடியில் தினகரன் அணியிலிருந்து விலகி சசிகலா அணியில் இணைந்த நிா்வாகிகள்

FeaturedStories

முன்னாள் அதிமுக அமைச்சர் சண்முகம் எம்.பி நிதானத்தில்தான் பேசுகிறாரா என்று தெரியவில்லை. அவர் நிதானத்தோடு இருந்திருந்தால் இது போன்ற கருத்துக்களை தெரிவித்திருக்க மாட்டார் நயனதாராவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் காங்கிரஸ் முரளிதரன் அறிக்கை

தூத்துக்குடி முன்னாள் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், தூத்துக்குடி விமான நிலைய ஆலோசனை குழு உறுப்பினருமான முரளிதரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது அதிமுகவின் முன்னாள் அமைச்சரும்...

Read more

உலகம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது: ஒன்றிய செயலாளர்கள் இளையராஜா, ஜெயக்கொடி உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு..

தமிழக முதல்வா் ஸ்டாலின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் எஸ்ஐஆர் பணியில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினாா். தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக...

Read more

Techno

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன் வாக்கு சேகாித்தாா்.

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தெருமுனைப் பிரச்சாரம் சிதம்பர நகர் மற்றும் முத்தையாபுரம் பஜாரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்திற்கு சட்டமன்ற தொகுதி தேர்தல்...

Read more

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியின் சாதனைகள் மீண்டும் தமிழகத்தில் தொடர எடப்பாடியார் ஆட்சி அமைய வேண்டும் – தூத்துக்குடி பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் பேசினார்.

தூத்துக்குடி. தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் 3ம் மையில் பகுதியில் நடைபெற்ற தெருமுனை பிரச்சார கூட்டத்திற்கு பகுதி செயலாளர் முருகன் தலைமை வகித்தார்....

Read more

தூத்துக்குடி தொகுதியில் 20 நாட்கள் விழிப்புணர்வோடு அனைவரும் பணியாற்ற வேண்டும் – செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

தூத்துக்குடி. தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தார்....

Read more

Politics

போலீஸ் இடமாற்றம்

குற்றம்

தூத்துக்குடி பண்டாரம்பட்டி கிராமத்தில் வணிகர்கள் மீது தாக்கப்பட்ட சம்பவம் ஜாதி பிரச்சனையாக உருவெடுக்காமல்  தடுத்து   அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட எஸ்.பி ஆல்பர்ட் ஜான்,  ஏஎஸ்பி மதன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்த பல்வேறு அமைப்புகள்!!!
தமிழக முன்னாள் முதல்வர் கிங் மேக்கர் காமராஜர் குறித்து YouTube-ல் அவதூறாக பேசிய முக்தாரை உடனடியாக கைது செய்ய கோரி பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் அமைப்பு நிறுவன தலைவர் எஸ்.பி.மாரியப்பன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்!!!!

முக்கிய செய்திகள்

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியின் சாதனைகள் மீண்டும் தமிழகத்தில் தொடர எடப்பாடியார் ஆட்சி அமைய வேண்டும் – தூத்துக்குடி பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் பேசினார்.

அரசியல்

ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.