தூத்துக்குடியில் புதியதாக 2758 தெரு விளக்குகள் 30 இடங்களில் உயர் மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டுள்ளது, மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்.
நாலுமாவடியில் 3 ஆயிரம் பேருக்கு கிறிஸ்துமஸ் விருந்து : மோகன் சி லாசரஸ் துவக்கி வைத்தார்
இயேசு கிறிஸ்து அவதரித்த இந்நாளில் உங்கள் வாழ்க்கையில் அதிசயம் நடக்கும்: மோகன் சி லாசரஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து
100 நாள் வேலைத்திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம் செய்த ஒன்றிய அரசை கண்டித்து மாப்பிள்ளையூரணியில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம்
மாநில அளவிலான தடகளப் போட்டி காரைக்குடியில் நடைபெற்றது..
தூத்துக்குடி குறைதீர்க்கும் முகாமில் மாநகராட்சி பணிகளில் எங்களோடு இணைந்து சிறப்பாக பணியாற்றிய அரசுதுறை, பொதுமக்கள், பத்திரிகை நண்பர்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி நன்றியை தெரிவித்துக் கொண்டார்,
தூத்துக்குடியில் பெரியார் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை

FeaturedStories

100 நாள் வேலைத்திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம் – ஒன்றிய அரசை கண்டித்து ஓட்டப்பிடாரத்தில் திமுக ஒன்றிய செயலாளர் இளையராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, மகாத்மா காந்தி பெயரில் செயல்பட்டு வந்த கிராமப்புற 100 நாள் வேலை உறுதித் திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு சீர்க்குலைத்துள்ளது. இதற்கு ஆதரவான நிலையை அதிமுக...

Read more

உலகம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது: ஒன்றிய செயலாளர்கள் இளையராஜா, ஜெயக்கொடி உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு..

தமிழக முதல்வா் ஸ்டாலின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் எஸ்ஐஆர் பணியில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினாா். தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக...

Read more

Techno

தூத்துக்குடியில் புதியதாக 2758 தெரு விளக்குகள் 30 இடங்களில் உயர் மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டுள்ளது, மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்.

தூத்துக்குடி வளர்ந்து வரும் மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டு பகுதிகளிலும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் நீதிமன்றம்...

Read more

வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ள வாக்காளர்கள், புதிய வாக்காளர்கள் 4 தினங்கள் மட்டுமே நடைபெறும் சிறப்பு முகாமை பயன்படுத்தி தங்களது வாக்குகளை உறுதிப்படுத்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்...

Read more

நாலுமாவடியில் 3 ஆயிரம் பேருக்கு கிறிஸ்துமஸ் விருந்து : மோகன் சி லாசரஸ் துவக்கி வைத்தார்

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் சுற்று வட்டார கிராமத்திலுள்ள 3 ஆயிரம் பேருக்கு நேற்று கிறிஸ்துமஸ் விருந்து வழங்கப்பட்டது. நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் மூலம்...

Read more

Politics

போலீஸ் இடமாற்றம்

குற்றம்

தூத்துக்குடி பண்டாரம்பட்டி கிராமத்தில் வணிகர்கள் மீது தாக்கப்பட்ட சம்பவம் ஜாதி பிரச்சனையாக உருவெடுக்காமல்  தடுத்து   அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட எஸ்.பி ஆல்பர்ட் ஜான்,  ஏஎஸ்பி மதன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்த பல்வேறு அமைப்புகள்!!!
தமிழக முன்னாள் முதல்வர் கிங் மேக்கர் காமராஜர் குறித்து YouTube-ல் அவதூறாக பேசிய முக்தாரை உடனடியாக கைது செய்ய கோரி பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் அமைப்பு நிறுவன தலைவர் எஸ்.பி.மாரியப்பன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்!!!!

முக்கிய செய்திகள்

அரசியல்

ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.