மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் உள்ள தியாகராஜர் நன்முறை மேல்நிலைப் பள்ளியில் இன்று (ஜூன்.19) காலை மாணவர்களுக்கு நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் போதை பொருள் தடுப்பு மற்றும் போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பது குறித்து தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பால் தாய் மற்றும் மதுரை தெற்கு பகுதி போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் தங்கமணி ஆகியோர் மாணவர்கள் மத்தியில் பேசினார்கள். கூட்ட முடிவில் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். உடன் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

சு.இரத்தினவேல்.
நிருபர்
