தமிழகம்

தூத்துக்குடி மாவட்டத்தில்  பொதுமக்களால் புறக்கணிக்கப்பட்டு வரும் திமுக வேட்பாளர்கள்?? திமுக தலைமைக்கு ஏமாற்றம் கொடுக்குமா?? தேர்தல் ரிசல்ட் 

தூத்துக்குடி மாவட்டத்தில்  பொதுமக்களால் புறக்கணிக்கப்பட்டு வரும் திமுக வேட்பாளர்கள்?? திமுக தலைமைக்கு ஏமாற்றம் கொடுக்குமா?? தேர்தல் ரிசல்ட்  தூத்துக்குடி, ஏப்ரல், 4 தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரையில் கடந்த...

Read more

மக்களோடு பணியாற்றிய வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் தோ்தலுக்காக மட்டும் வருபவா்களை புறக்கணிக்க வேண்டும் சாதனைகளை சொல்லி அமைச்சர் கீதாஜீவன் வாக்கு சேகாித்தாா்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா்உாிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளருமான கீதாஜீவன் ேபாட்டியிடுகிறாா். 37 மற்றும்...

Read more

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி த.வெ.க., வேட்பாளர் நடிகர் ஸ்ரீநாத் வேட்பு மனுத் தாக்கல்!

தூத்துக்குடி, ஏப்ரல், 4 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நடிகர் ஸ்ரீநாத், இன்று தனது...

Read more

5 ஆண்டுகாலம் உங்களோடு பயணித்து கொரோனா, மழை வெள்ளக்காலத்தில் பணியாற்றி இருக்கிறேன். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றியுள்ளேன் பிரசாரத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

தூத்துக்குடி, ஏப்.3- தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளருமான...

Read more

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன் வாக்கு சேகாித்தாா்.

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தெருமுனைப் பிரச்சாரம் சிதம்பர நகர் மற்றும் முத்தையாபுரம் பஜாரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்திற்கு சட்டமன்ற தொகுதி தேர்தல்...

Read more

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியின் சாதனைகள் மீண்டும் தமிழகத்தில் தொடர எடப்பாடியார் ஆட்சி அமைய வேண்டும் – தூத்துக்குடி பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் பேசினார்.

தூத்துக்குடி. தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் 3ம் மையில் பகுதியில் நடைபெற்ற தெருமுனை பிரச்சார கூட்டத்திற்கு பகுதி செயலாளர் முருகன் தலைமை வகித்தார்....

Read more

தூத்துக்குடி தொகுதியில் 20 நாட்கள் விழிப்புணர்வோடு அனைவரும் பணியாற்ற வேண்டும் – செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

தூத்துக்குடி. தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தார்....

Read more

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் காலையிலேயே வாக்கிங்.. வாக்கு சேகரிப்பு.. பெண்கள், மாணவிகள், ஆர்வத்துடன் செல்பி.. அசத்தும் அமைச்சர் கீதா ஜீவன் !

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் காலையிலேயே வாக்கிங்.. வாக்கு சேகரிப்பு.. பெண்கள், மாணவிகள், ஆர்வத்துடன் செல்பி.. அசத்தும் அமைச்சர் கீதா ஜீவன் ! தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி திமுக...

Read more
Page 1 of 559 1 2 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.