• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தேனியில் தமிழ் திரை உலகின் இயக்குனர் இமயம் பாரதிராஜா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் மாநிலத் தலைவர் முனைவர் பாலசுப்பிரமணியன்

policeseithitv by policeseithitv
June 16, 2026
in 24/7 ‎செய்திகள், Uncategorized, அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தேனியில் தமிழ் திரை உலகின் இயக்குனர் இமயம் பாரதிராஜா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் மாநிலத் தலைவர் முனைவர் பாலசுப்பிரமணியன்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தேனி ,ஜூன்,16.

தமிழ் திரை உலகின் இயக்குனர் இமயம்
பாரதிராஜா கிராமங்கள் வாழ்வியலை உலகம் முழுவதும் பிரதிபலிக்கச் செய்த பெருமை பெற்றவர் தமிழ் திரை உலகில் மாபெரும் இயக்குனர் தான் பாரதிராஜா இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று கொண்டு இருக்கும் பொழுது
தன் மகள் ஜனனியிடம், தான் இறந்தால், தான் பிறந்து வளர்ந்த சொந்த ஊரான தேனியில் உள்ள பண்ணை வீட்டில் தன்னுடைய உடலைப் புதைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார் பாரதிராஜா. அவருடைய ஆசையை நிறைவேற்றும் விதமாக இயக்குனர் பாரதிராஜா மறைந்த உடன் தனது சொந்த ஊரான தேனியில் பண்ணை வீட்டில் பாரதிராஜாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
அவருடைய சொந்த மாவட்டமான தேனியை அடுத்து காட் ரோட்டில் உள்ள அவருடைய பண்ணை வீட்டில்
முழு அரசு மரியாதையுடன் பாரதிராஜாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது இதில் . முக்கிய பிரமுகர்கள் பலரும் பாரதிராஜா நினைவிடத்தில் நேரில் அஞ்சலி செலுத்தினர்

அதுபோல் தேனி மாவட்டம் காட்டு ரோடு பகுதியில் உள்ள அவரது கல்லறையில் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் சார்பில் அதன் மாநில தலைவர் முனைவர் பொன் பாலசுப்பிரமணியன் தலைமையில், மாநில அமைப்பு செயலாளர் டாக்டர் கே எஸ் செந்தில்குமார், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் ஆர்கேடி வெங்கடசுப்பிரமணியன், பழனி ஒன்றிய செயலாளர் பிரபாகரன், ஒன்றிய பொருளாளர் முருகேசன், ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.. பின்னர் அவரது இல்லத்தில் உள்ள புகைப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கலை உலகின் நிரப்பப்படாத ஒரு இடத்தை நிரப்ப முடியாத இடத்தை தன் திறமையால் உலக தமிழர்கள் எல்லாம் தன்னுடைய மறைவால் மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கி சென்ற இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்கிறோம்..என
மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் மாநில தலைவர் முனைவர் பொன் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது
மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Previous Post

ஸ்டாலின் ஆட்சியில் தான் பெண்கள் துணிந்து புகார் கொடுக்க வந்தனர் ஆனால் இன்று தவெக ஆட்சியில் பாதிக்ப்பட்ட பெண்ணுக்கு நடந்த பாலியல் சம்பவத்திற்கு குரல் கொடுக்க மறுக்கின்றனர் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் குற்றம் சாட்டினார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In