Uncategorized

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் வரும் 19ம்தேதி மஹா பிரத்தியங்கிராதேவிக்கு மிளகாய் வற்றல் யாகம் கடன்தொல்லை நீங்கி செல்வம் பெருக சிறப்பு வழிபாடு

தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரில் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடம் அமைந்துள்ளது. இங்கு தென்தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத தனிச்சிறப்பாக ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி மிகப்பிரம்மாண்டமாக எழுந்தருளி...

Read more

எழுத்தறிவும், படிப்பறிவும் எல்லோருக்கும் முக்கியம், மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தனசேகரன் நகரில் பல அடுக்கு நூலகம் கட்டப்பட்டு வருகிறது. அதை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்ட பின் கூறுகையில்: தமிழகத்தில் திமுக தலைவரும்...

Read more

குறுக்குசாலை கீதாஜீவன் கலை அறிவியல் கல்லூரியில் பள்ளிக்களுக்கான போட்டி நடைபெற்றது.

தூத்துக்குடி குறுக்குசாலை கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பள்ளிகளுக்கு இடையோன கலை மற்றும் அறிவுதிறன் போட்டிகள் நடைப்பெற்றது. சுமார் 15 பள்ளிகளின் மாணவ மாணவிகள் கலந்து...

Read more

தூத்துக்குடியில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட ஹோட்டலுக்கு ரூ.25 ஆயிரம் அபதாரம் விதிப்பு

தூத்துக்குடி. தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்த முதல் நாளில் கனமழையுடன் பெய்து நகரில் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியது. உடனுக்குடன் மழை நீர் அப்புறப்படுத்தப்பட்டது....

Read more

வ.உ.சி கல்லூரியின் உதவிபேராசிரியர் முனைவர் செல்வம் உலகின் 2% விஞ்ஞானி பட்டியலில் தமிழ்நாட்டில் நிலத்தியல்துறையில் முதலிடம்பெற்றுள்ளார்.

தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியின் நிலத்தியல்துறையில் உதவிப்பேராசிரியராக பணியாற்றும் டாக்டர்செல்வம், அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் எல்ஸ்விர்பிவி இணைந்து வெளியிட்டுள்ள உலகின் முன்னணி 2% விஞ்ஞானிகள் பட்டியலில் மீண்டும்இடம்பெற்றுள்ளார்....

Read more

மகளிர் சுயஉதவிக்குழுக்கள் அடைந்த நன்மைகளுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு

  தூத்துக்குடி, தமிழ்நாடு மாநில ஊரக/நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலம் மாவட்டம் கருப்பூரில் துணை...

Read more

மழைவளம் வேண்டி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் கஞ்சி கலயம், அக்னிசட்டி ஊர்வலம்!

எட்டையாபுரத்தில் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 85வது அவதார பெருவிழாவை முன்னிட்டு ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் கஞ்சி கலயம், அக்னிசட்டி, பால் குடம் ஊர்வலம் நடைபெற்றது....

Read more

தூத்துக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி மேயர் ஜெகன் பொியசாமி மலர் அஞ்சலி செலுத்தி மாியாதை செய்தாா்.

தூத்துக்குடி இம்மானுவேல் சேகரனின் 68வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக சார்பில் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் அலங்காிக்கப்பட்ட அவரது படத்திற்கு...

Read more

தூத்துக்குடி செய்தியாளர்களின் தந்தை 51-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி சிவன் கோவிலில் அன்னதானம் வழங்கினார்கள்

தூத்துக்குடி தூத்துக்குடி மேலசண்முகபுரத்தைச் சேர்ந்த செய்தியாளர்கள் பாலகிருஷ்ணன், சண்முகசுந்தரம், மாரிமுத்து மற்றும் வ.உ.சி. மார்க்கெட் ஐக்கிய வியாபாரிகள் சங்க துணைச் செயலாளர் உத்திரபாண்டி ஆகியோரின் தந்தையும், செய்தியாளர்...

Read more

காமராஜரை இழிவாக பேசிய திமுக எம்பி திருச்சி சிவா 10 தினங்களுக்குள் பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் தூத்துக்குடியில் அனைத்து தரப்பினரையும் ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் – எஸ்.பி.மாரியப்பன் பேச்சு

தூத்துக்குடி.ஜுலை 21, பெருந்தலைவர் காமராஜரை இழிவாக பேசிய திமுக எம்பி திருச்சி சிவவை கண்டித்து தூத்துக்குடியில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன்...

Read more
Page 1 of 19 1 2 19

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.