முக்கிய செய்திகள்

நடத்தையில் சந்தேகப்பட்டு இளம்பெண்ணை வெட்டி படுகொலை செய்த கணவரை போலீசார் கைது

வெள்ளிச்சந்தை அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு  இளம்பெண்ணை வெட்டி படுகொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே ஈத்தங்காட்டை சேர்ந்தவர் ரமேஷ் (37)....

Read more

இ-பதிவு இல்லாமல் செல்பவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் – சென்னை காவல்துறை

சென்னையில் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குச் செல்ல அனுமதி இல்லை, அவ்வாறு செல்ல இ-பதிவு கட்டாயம். இ-பதிவு இல்லாமல் செல்பவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்" என சென்னை காவல்துறை...

Read more

பெட்டிக் கடையின் பூட்டை உடைத்து 40 ஆயிரம் மதிப்புள்ள நகை – மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

தூத்துக்குடி அருகே பெட்டிக் கடையின் பூட்டை உடைத்து 40 ஆயிரம் மதிப்புள்ள நகை பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி அருகே...

Read more

தூத்துக்குடியில் வட்டாட்சியர் ராஜ்குமார் தங்கசீலன் உடல் நலக்குறைவால் உயிரிழப்பு

தூத்துக்குடியில் உடல் நலக்குறைவால் வட்டாட்சியர் ராஜ்குமார் தங்கசீலன் என்பவர் உயிரிழந்தார். தூத்துக்குடி கோரம்பள்ளத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் தங்கசீலன். இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வட்டங்களில் வட்டாச்சியராக பணிபுரிந்து வந்தார்....

Read more

கொடைக்கானலில் கொரோனா குறித்து போலீசார் நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சி!! பொதுமக்கள் சார்பில் கொடைக்கானல் போலீசாருக்கு குவியும் பாராட்டுக்கள்

https://youtu.be/IoUDoihJ3mw கொடைக்கானலில் கொரோனா குறித்து போலீசார் நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். மக்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு வகையில் போலீசார் விழிப்புணர்வு நடத்திவந்த நிலையில் நேற்று நூதன...

Read more

மாவட்டங்களுக்கு இடையே இ பதிவு முறை கட்டாயமாக அறிவிக்கப்பட்ட நிலையில் சோதனை சாவடிகளில் டிஎஸ்பி பிரகாஷ் அதிரடி ஆய்வு

  ???? *இன்று விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் உட்கோட்டத்தில் உள்ள சோதனைசாவடிகளில் ஆய்வு நடத்தினார்கள்.*   ???? *தமிழக அரசு அறிவித்துள்ள முழு...

Read more

*திண்டுக்கல் நாகா குழுமத்தின் கொரோனா கால மக்கள் பணி*

திண்டுக்கல் நாகா குடும்பத்தின் சார்பாக கொரோனா கால பேருதவி தற்போது பரவிவரும் கொரோனா இரண்டாம் அலையாக இருக்கும் கொரோன தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வரும்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 7 காவல் ஆய்வாளர்கள் உட்பட 41 காவல்துறையினருக்கு, எஸ்பி எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 7 காவல் ஆய்வாளர்கள் உட்பட 41 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள்...

Read more

மனகுமுறலில் தமிழக காவல்துறையினர்

வேலையே செய்யாமல் வீட்டிலிருந்து முழு சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கும் அதே நிலைதான் 24 மணி நேரமும் ரோட்டில் நின்று பணியாற்றிக் கொண்டிருக்கும் காவல்துறைக்கும் அதே நிலைதான்...

Read more

அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கான தடுப்பூசி சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில்   காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவல் துறையினருக்கான தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார்  தலைமையில்...

Read more
Page 477 of 557 1 476 477 478 557

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.