• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

திருப்பத்தூர் நகரில் ஊரடங்கை மீறிய வாகனங்கள் பறிமுதல்! போலீசார் அதிரடி நடவடிக்கை!!

policeseithitv by policeseithitv
May 21, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
திருப்பத்தூர் நகரில் ஊரடங்கை மீறிய வாகனங்கள் பறிமுதல்! போலீசார் அதிரடி நடவடிக்கை!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கை பின்பற்றாமல் அத்தியாவசிய தேவை இன்றி வந்த இருசக்கர வாகனங்களைபறிமுதல் செய்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் நாளுக்கு நாள் நோய் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்த மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று அரசு பல கட்டுப்பாடுகளையும், விழிப்புணர்வுகளையும், மக்களுக்கு வழங்கி வந்த போதிலும் தகுந்த காரணமின்றி சாலைகளில் வந்த இருசக்கர வாகனங்களை காவல்துறை துணை கண்காணிப்பாளர்பொன்.ரகு அறிவுறுத்தலின் பேரில் காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி ,சார்பு ஆய்வாளர் மலைச்சாமி, போக்குவரத்து ஆய்வாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் நகரின் முக்கிய பகுதிகளான பெரிய கடை வீதி, பேருந்து நிலையம், அண்ணா சாலை, போன்ற பகுதிகளில் வாகன சோதனையில் விதிமுறைகளை பின்பற்றாத சுமார் ஏழு இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்ததோடு, 26 நபர்கள் மீது ஊரடங்கை பின்பற்றாத வழக்கும் பதிவு செய்தனர். மேலும் தற்சமயம் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த பொதுமக்களாகிய நீங்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும், எனவே விழிப்புணர்வோடு வீட்டிலே இருக்கவேண்டும் என்றும் அறிவுரைகளும் வழங்கினார்.

மாவட்ட செய்தியாளர் தேவகோட்டை கண்ணன்

Previous Post

ரெம்டெசிவர்” குப்பிகளை அதிக விலைக்கு விற்பனை செய்த அண்ணன், தம்பி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

Next Post

ஸ்டெர்லைடிற்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கு வாபஸ்.. 93 பேருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்- 

Next Post
கரோனா தடுப்புப் பணியில் தனியார் மருத்துவமனைகள் முழுமையாக முழுமையாக ஈடுபட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஸ்டெர்லைடிற்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கு வாபஸ்.. 93 பேருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்- 

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In