• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தேவையில்லாமல் சுற்றித் திரிந்தவர்கள் 470 பேர் மீது நடவடிக்கை – 3 கார்கள், 5 ஆட்டோக்கள் உட்பட 372 வாகனங்கள் பறிமுதல் – ஊரடங்கு விதிமுறைகளை கடைபிடித்து ஒத்துழைப்பு கொடுக்குமாறு மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் வேண்டுகோள்

policeseithitv by policeseithitv
May 22, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கொலை, கொள்ளை வழக்குகளில் சம்மந்தப்பட்ட பிரபல ரவுடிகள் 6 பேர் கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் பாராட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கு நாளான நேற்று ஓரே தேவையில்லாமல் சுற்றித் திரிந்தவர்கள் 470 பேர் மீது நடவடிக்கை – 3 கார்கள், 5 ஆட்டோக்கள் உட்பட 372 வாகனங்கள் பறிமுதல் – தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு விதிமுறைகளை கடைபிடித்து ஒத்துழைப்பு கொடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (21.05.2021) ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சட்டத்திற்கு புறம்பாக விதிகளை மீறி வாகனங்களில் சென்றவர்கள் 420 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, 329 இருசக்கர வாகனங்கள், 5 ஆட்டோக்கள் மற்றும் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் இது தவிர தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசார் ரோந்து செல்லும் போது கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் இருப்பது தெரிந்தும், தீங்கு விளைவிக்கும் வகையில் தேவையில்லாமல் வெளியே சுற்றித்திரிந்தவர்கள், வாகனத்தில் சென்றவர்கள் என 53 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுப்படி வழக்குகள் பதிவு செய்து, அவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் பயன்படுத்திய வாகனங்கள் 1 கார் மற்றும் 35 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தயவு செய்து தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு விதிமுறைகளையும், நெறிமுறைகளையும் கட்டாயம் பிடிக்குமாறும், தயவு செய்து யாரும் விதிமுறைகளை மீறி தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே நடந்தோ, வாகனங்களிலிலோ சுற்றித்திரிய வேண்டாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

Previous Post

ஸ்டெர்லைடிற்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கு வாபஸ்.. 93 பேருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்- 

Next Post

திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி விஜயகுமார் காவல் துறையினர்க்கு ஊட்டச்சத்து பாணம் மற்றும் முகக்கவசங்களை வழங்கினார்கள்.

Next Post
திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி விஜயகுமார் காவல் துறையினர்க்கு ஊட்டச்சத்து பாணம் மற்றும் முகக்கவசங்களை வழங்கினார்கள்.

திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி விஜயகுமார் காவல் துறையினர்க்கு ஊட்டச்சத்து பாணம் மற்றும் முகக்கவசங்களை வழங்கினார்கள்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In