தமிழகம்

கீழ ஈராலில் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கல் – தூத்துக்குடி மாவட்ட எஸ்பி எஸ்.ஜெயக்குமார் பங்கேற்பு

தமிழன்டா கலைக்கூடம் மற்றும் தமிழ் பண்பாடு மேம்பாட்டு மையம் ஏற்பாட்டில் கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டது. கீழ ஈராலில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் பங்கேற்று...

Read more

சாத்தான்குளம் பகுதியில் ஸ்ரீவைகுண்டம் MLA *ஊர்வசி.S. அமிர்தராஜ் தடுப்பூசி முகாம்களில் நேரில் ஆய்வு

சாத்தான்குளம் வட்டார பகுதியில் ஸ்ரீவைகுண்டம் MLA *ஊர்வசி.S. அமிர்தராஜ் அவர்கள்.* தடுப்பூசி முகாம்களை பார்வையிட்டார்கள். தொடர்ந்து. சாத்தான்குளம் அரசு மருத்துவமனை விரிவாக்கம் தொடர்பாக டாக்டர் மற்றும் பொதுமக்களிடம்...

Read more

திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி விஜயகுமார் காவல் துறையினர்க்கு ஊட்டச்சத்து பாணம் மற்றும் முகக்கவசங்களை வழங்கினார்கள்.

திருப்பத்தூர் மாவட்டம் வானியம்பாடி நியூ டவுன் மற்றும் பஸ் நிலையம் அருகில் போக்குவரத்து ஆய்வாளர் கமலக்கண்ணன், மற்றும் நகர காவல் உதவி ஆய்வாளர் (சட்டம் & ஒழுங்கு)உதவி...

Read more

ஸ்டெர்லைடிற்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கு வாபஸ்.. 93 பேருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்- 

சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சிபிஐ வழக்கு, பொது, தனியார் சொத்துகளுக்கு சேதம்...

Read more

திருப்பத்தூர் நகரில் ஊரடங்கை மீறிய வாகனங்கள் பறிமுதல்! போலீசார் அதிரடி நடவடிக்கை!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கை பின்பற்றாமல் அத்தியாவசிய தேவை இன்றி வந்த இருசக்கர வாகனங்களைபறிமுதல் செய்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு...

Read more

ரெம்டெசிவர்” குப்பிகளை அதிக விலைக்கு விற்பனை செய்த அண்ணன், தம்பி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் ரெம்டெசிவர்” குப்பிகளை அதிக விலைக்கு விற்பனை செய்த அண்ணன், தம்பி ஆகிய இருவர் குண்டர் தடுப்புச்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவீன்குமார் அபிநபு இ.கா.ப, தூத்துக்குடி மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்

*தூத்துக்குடி தனியார் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களின் 3ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில்...

Read more

தேவகோட்டையில் வீட்டின் கதவை உடைத்து திருடிய வழக்கில் இருவர் கைது

  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம் நகரைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (44). காரைக்குடியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலைபாா்த்து வருகிறார், இவரும், இவரது மனைவி கண்மணியும் துக்க...

Read more

தேவகோட்டை நகராட்சி பொறுப்பு ஆணையாளர் அதிரடி நடவடிக்கை!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் தற்பொழுது கொரோணா அதிவேகமாக பரவி வருவதால் தினசரி மார்க்கெட் அடைக்கப்பட்டது. சிலம்பணி ஊரணி அருகில் தற்காலிக காய்கறி மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு...

Read more
Page 476 of 560 1 475 476 477 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.