முக்கிய செய்திகள்

3 மணி நேரத்தில் குழந்தையை மீட்ட போலீசாருக்கு கடலூர் எஸ்.பி. பாராட்டு

பிறந்த குழந்தை மீட்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட கடலூர் டிஎஸ்பி சாந்தி, ஆய்வாளர்கள் உதயகுமார், தஷசரஸ்வதி, உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசாருக்கு பாராட்டு பத்திரம் வழங்கி மாவட்ட...

Read more

தூத்துக்குடி மாவட்ட புதிய ஆட்சியர் செந்தில்ராஜ் வாக்குறுதியை ஏற்று இன்று நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்த தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம்

தூத்துக்குடியில் 15 ஆண்டுகளாக பத்திரிக்கையாளர்களின்  நீண்டநாள் கோரிக்கையான மானிய விலையில் வீட்டு மனை பட்டா  ஒதுக்காமல் பத்திரிகையாளர்களின் கோரிக்கையை செவிசாய்க்காமல்    கிடப்பில் போட்டுள்ளநிலையில் தமிழக முதல்வர்...

Read more

தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க தமிழக முதலமைச்சருக்கு தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கம் கோரிக்கை

தமிழகத்தில் பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் சலுகை விலை வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு தொடர்ந்து...

Read more

ரூ. 3,78,000 மதிப்பிலான உடம்பில் அணியும் 27 கேமராக்களை மாவட்ட எஸ்.பி இன்று தூத்துக்குடியில் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டத்தில் முதன்முதலாக காவல்துறையினர் மேற்கொள்ளும் பணிகளை வீடியோ, ஆடியோ மற்றும் புகைப்படம் எடுக்க தமிழக அரசு வழங்கிய ரூ. 3,78,000 மதிப்பிலான உடம்பில் அணியும் 27...

Read more

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரூ.4.96 கோடி மதிப்பீட்டில் காவலர் 35 குடியிருப்புகளை முதல்வர் காணொலி மூலம் திறந்து வைத்தார். தூத்துக்குடி எஸ்.பி.ஜெயக்குமார் குத்துவிளக்கேற்றி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூபாய் 4.96 கோடியில் புதிதாக கட்டப்பட்ட கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய காவலர் குடியிருப்பை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இன்று காணொளி மூலம்...

Read more

சட்டசபை தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட 92 காவல் ஆய்வாளர்கள் அதிரடியாக இடமாற்றம் – நெல்லை சரக டிஐஜி உத்தரவு

தமிழகத்திற்கு வருகிற சட்டமன்ற பொதுத்தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில் பல்வேறு ஆயத்தப்பணிகளையும், ஆலோசனைகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நெல்லை சரக காவல்துறைக்குட்பட்ட நெல்லை, தூத்துக்குடி,...

Read more

கோவில்பட்டி 8 கிராமங்களில் அம்மா மினி கிளினிக்குகள் : அமைச்சர் கடம்பூர் ராஜூ துவக்கி வைத்தார்

கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 8 கிராமங்களில் அம்மா மினி கிளினிக்குகளை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தோணுகால், வெங்கடேஷ்வரபுரம்,...

Read more

தூத்துக்குடியில் தொடர் அதிரடி – ரேசன் அரிசி கடத்தல் கும்பல்களுக்கு செக்

விளாத்திகுளம், சாத்தான்குளம் பகுதியில் 4 டன் ரேஷன அரிசி கடத்தியதாக 4பேரை போலீசார் கைது செய்து லாரி, லோடு வேனை பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம்...

Read more

தூத்துக்குடியில் காணாமல்போன 61 செல்போன்கள் மீட்பு : சைபர் கிரைம் போலீசாருக்கு எஸ்பி பாராட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காணாமல் போன 61 செல்போன்கள் மீட்க நடவடிக்கை எடுத்த சைபர் குற்றப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பாராட்டு தெரிவித்தார். தூத்துக்குடி...

Read more

27 லட்சம் மோசடியில் ஈடுபட இருந்த வெளிமாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது –

தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கருப்பு வைரம் என கூறி ரூபாய் 27 லட்சம் கேட்டு மோசடி வேலையில் ஈடுபட இருந்த வெளிமாநிலத்தைச் சேர்ந்த இருவர்...

Read more
Page 543 of 561 1 542 543 544 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.