• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க தமிழக முதலமைச்சருக்கு தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கம் கோரிக்கை

policeseithitv by policeseithitv
February 15, 2021
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க தமிழக முதலமைச்சருக்கு தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கம்  கோரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழகத்தில் பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் சலுகை விலை வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு தொடர்ந்து பத்திரிகையாளர் நலன் காக்கும் விதமாக பல்வேறு சலுகைகளை அளித்து சிறப்பான ஆட்சி நடத்தி வரும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு, தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பாக முதலில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பத்திரிகை துறையில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு இரண்டு கட்டமாக இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் பத்திரிகையாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படாமல் இருந்து வருகிறது. அவர்கள் சுமார் 20 ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்தும், இன்று வரை வீட்டுமனை பட்டா கிடைப்பெறாததால் வருகிற 17.2.2021 அன்று தூத்துக்குடிக்கு தேர்தல் பிரச்சாரமாக வருகை தரும் மாண்புமிகு தமிழக முதல்வரான தங்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம்  சார்பில் 16.2.2021 அன்று 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 மணிநேரமும் ஓய்வின்றி அரசின் திட்டங்கள், செயல்பாடுகள், மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகள், அமைச்சர் பெருமக்களின் நிகழ்ச்சிகள் என தொடர்ந்து செய்தி சேகரித்து பொதுமக்களுக்கும் அரசுக்கும் பாலமாக விளங்கும் பத்திரிகை துறையினர் தங்களின் உரிமை மற்றும் சலுகையை போராடி தான் பெற வேண்டும் என்ற சூழல் தூத்துக்குடியில் உருவாகியிருப்பது வேதனையளிக்கிறது.

தூத்துக்குடிக்கு பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கும் தாங்கள், தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான சலுகை விலை வீட்டுமனை பட்டா வழங்கும் விசயத்தில் துரித நடவடிக்கை எடுத்து, பத்திரிகையாளர்களின் நலனை காக்குமாறு, தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

Previous Post

ரூ. 3,78,000 மதிப்பிலான உடம்பில் அணியும் 27 கேமராக்களை மாவட்ட எஸ்.பி இன்று தூத்துக்குடியில் வழங்கினார்

Next Post

தூத்துக்குடி மாவட்ட புதிய ஆட்சியர் செந்தில்ராஜ் வாக்குறுதியை ஏற்று இன்று நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்த தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம்

Next Post
தூத்துக்குடி மாவட்ட புதிய ஆட்சியர் செந்தில்ராஜ் வாக்குறுதியை ஏற்று இன்று நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி  வைத்த தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம்

தூத்துக்குடி மாவட்ட புதிய ஆட்சியர் செந்தில்ராஜ் வாக்குறுதியை ஏற்று இன்று நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்த தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In