• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

ரூ. 3,78,000 மதிப்பிலான உடம்பில் அணியும் 27 கேமராக்களை மாவட்ட எஸ்.பி இன்று தூத்துக்குடியில் வழங்கினார்

policeseithitv by policeseithitv
February 15, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
ரூ. 3,78,000 மதிப்பிலான உடம்பில் அணியும் 27 கேமராக்களை மாவட்ட எஸ்.பி இன்று தூத்துக்குடியில் வழங்கினார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்டத்தில் முதன்முதலாக காவல்துறையினர் மேற்கொள்ளும் பணிகளை வீடியோ, ஆடியோ மற்றும் புகைப்படம் எடுக்க தமிழக அரசு வழங்கிய ரூ. 3,78,000 மதிப்பிலான உடம்பில் அணியும் 27 கேமராக்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் இன்று காவல்துறையினருக்கு வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினரின் பயன்பாட்டுக்கென தமிழக அரசு ரூ. 3,78,000 மதிப்பிலான 27 உடம்பில் அணியும் புதிய நவீன ரக கேமராக்களை வழங்கியுள்ளது. இந்த கேமராக்களை காவல்துறையினர், தங்கள் சட்டையில் அணிந்து கொண்டு அவர்கள் பணிகளை மேற்கொள்ளும்போது அந்த இடத்தில் நடைபெறும் சம்பவங்களை வீடியோ, ஆடியோ, போட்டோ ஆகியவை பதிவு செய்யக்கூடிய வசதி உள்ளது.

இதை காவல்துறையினர் வாகன சோதனை, மனு விசாரணை, ரோந்து செல்லுதல், போக்குவரத்து சீர் செய்தல் போன்ற காவல்துறையின் பல்வேறு வகையான பணிகளுக்கும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். இது காவல்துறையினருக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

முதற்கட்டமாக ஒரு காவல் நிலையத்திற்கு 3 கேமராக்கள் வீதம் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முக்கிய காவல் நிலையங்களான தூத்துக்குடி தென்பாகம், வடபாகம், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், ஆறுமுகநேரி, திருச்செந்தூர், கோவில்பட்டி கிழக்கு, கோவில்பட்டி மேற்கு மற்றும் விளாத்திக்குளம் ஆகிய 9 காவல் நிலையங்களுக்கு இன்று மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் இதன் செயல்பாடுகள் குறித்தும், அதனை பயன்படுத்தும் முறை பற்றியும் விளக்கி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் அறிவுரைகள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியின் போது குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு தூத்துக்குடி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபி, தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செல்வன், தூத்துக்குடி தொழில்நுட்ப பிரிவு காவல் ஆய்வளார் கிருஷ்ணசாமி, உதவி ஆய்வாளர்கள் ஆறுமுகம், மகேஷ் மற்றும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

Previous Post

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரூ.4.96 கோடி மதிப்பீட்டில் காவலர் 35 குடியிருப்புகளை முதல்வர் காணொலி மூலம் திறந்து வைத்தார். தூத்துக்குடி எஸ்.பி.ஜெயக்குமார் குத்துவிளக்கேற்றி வைத்தார்.

Next Post

தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க தமிழக முதலமைச்சருக்கு தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கம் கோரிக்கை

Next Post
தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க தமிழக முதலமைச்சருக்கு தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கம்  கோரிக்கை

தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க தமிழக முதலமைச்சருக்கு தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கம் கோரிக்கை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In