முக்கிய செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி வாகன பேரணி – மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் இருசக்கர வாகன பேரணியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்,  கொடியசைத்து துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக...

Read more

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் கொரனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்

கன்னியாகுமரி மாவட்டம், கொரோனா பரவலை தடுக்க, அதனை கட்டுப்படுத்த தடுப்பு ஊசி கண்டுபிடிக்கப்பட்டு, அனைத்து தரப்பு மக்களும் தடுப்பு ஊசி போட்டு வருகின்றனர். இன்று முன்கள பணியாளர்களாக...

Read more

மின்னணு வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்.பி ஆய்வு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 முன்னிட்டு அரியலூர் ஜெயங்கொண்டம் மற்றும் குன்னம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்கு இயந்திரங்கள் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,...

Read more

புளியரையில் காவல் சோதனைச் சாவடியை தென்காசி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி திறந்து வைத்தனர்

தென்காசி மாவட்டம்,புளியரை காவல் நிலைய எல்கைகுடப்ட்ட கொல்லம் திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் பறவன்பற்றுகளத்தில் தமிழ்நாட்டிலிருந்து கேரளாவிற்கு கனிமவளம் அனுமதியின்றி கொண்டு செல்வதையும், கேரளாவிலிருந்து கழிவு பொருட்கள் கொண்டு...

Read more

“தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிக்கும் 158 மொபைல் பார்ட்டியினர் நியமிக்கப்பட்டுள்ளனர்” – மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்ஜெயக்குமார் 

வருகின்ற தமிழக சட்ட மன்ற தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேர்தல் பாதுகாப்பு ரோந்து வாகன காவல்துறை அதிகாரிகளுடன் இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்ஜெயக்குமார் தலைமையில்...

Read more

ஹரிகோட்டா விண்வெளி மையத்தை பார்வையிட சாத்தான்குளம் மாணவி பிரதிமா தேர்வு

தேசிய அளவிலான வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்று விண்வெளி ஆய்வு கூடத்தை பார்வையிட சாத்தான்குளத்தை சேர்ந்த பிரதீமா தேர்வு பெற்றுள்ளார். தேசிய அளவிலான வினாடி வினா...

Read more

சேலத்தில் 36 கோடி மதிப்புள்ள நகைகள் சிக்கியது – ஆவணங்கள்  இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

சென்னையில் இருந்து சேலத்திற்கு கன்ெடய்னரில் எந்தவித ஆவணமும்  இன்றி கொண்டு வந்த 36.57 கோடி நகைகள் நள்ளிரவில் சிக்கியது. இதுதொடர்பாக  வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை...

Read more

இலங்கையில் முஸ்லிம் பெண்கள் தங்கள் முகத்தை மறைக்கும்  புர்கா அணிய தடை – மதரசாக்களை மூடவும் அரசு முடிவு

இலங்கையில் கடந்த 2019ல் ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு  சிறுபான்மையினர்களான முஸ்லிம்கள் மீதான அரசின் அடக்குமுறைகள் அதிகரித்து  வருகின்றன. அந்த வகையில், தற்போது முஸ்லிம் பெண்கள் புர்கா அணிய...

Read more

பேருந்தில் நகை திருடிய கும்பல் கைது – தனிப்படை போலீசாருக்கு சென்னை போலீஸ் கமிஷ்னர் பாராட்டு

எஸ்பிளனேடு பகுதியில் பேருந்தில் பயணியிடம் தங்க நகைகளை திருடிய நந்தினி மற்றும் தீபா ஆகியோர் எஸ்பிளனேடு காவல் குழுவினரால் கைது செய்து, 24 சவரன் தங்க நகைகளை...

Read more

சென்னை அடையாற்றின்‌ பாலத்தின்‌ கீழ்‌ உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பெண்ணை சமயோஜிதமாக செயல்பட்டு மீட்ட ஆய்வாளர்‌ புகழேந்தி

சென்னை பெருநகர காவல்‌ அடையாறு மாவட்டம்‌ சைதாப்பேட்டை காவல்நிலையத்தில்‌ சட்டம்‌ ஒழுங்கு காவல்‌ ஆய்வாளராக புகழேந்தி அவர்கள்‌ பணிபுரிந்து வருகிறார்‌. சைதாப்பேட்டை காவல்‌ நிலையத்தில்‌ நடைபெற்ற குற்ற...

Read more
Page 529 of 562 1 528 529 530 562

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.