மேலும் கன்னியாகுமரி உட் கோட்டத்தில் ராஜாக்கமங்கலம், அகஸ்த்தீஸ்வரம் ஆகிய இடங்களிலும், நாகர்கோவில் உட் கோட்டத்தில் மாவட்ட ஆயுத படையிலும், குளச்சல் உட் கோட்டத்தில் முஞ்சிறை, தொலையாவட்டம், குருந்தங்கோடு, முட்டம் ஆகிய இடங்களிலும் தக்கலை உட் கோட்டத்தில் தக்கலை அரசு மருத்துவமனையிலும் காவலர்கள் கொரோனா தடுப்பு ஊசி போட்டு வருகின்றனர்.


