முக்கிய செய்திகள்

ஆலங்குளத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி – தென்காசி மாவட்ட எஸ்.பி துவக்கி வைத்தார்

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல்துறையினர் சார்பாக நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுண சிங் கொடியசைத்து துவக்கி வைத்தார், இப்பேரணியானது பொதுமக்களின் கவனத்தை...

Read more

கார் மோதி இருவர் பலி – இறந்தவர்களின் உடலை வாங்க மறுப்பு – விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் பேச்சுவார்த்தை

தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் காவல் நிலையத்திற்குட்பட்ட கீழ ஈரால் கிராமம் ஆர் சி தெரு புதுக்காலனி என்ற முகவரியை சேர்ந்த பாண்டி மகன் திரு முத்துக் கருப்ப...

Read more

தண்ணீரை விற்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் – தூத்துக்குடியில் சீமான் பிரசாரம்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தூத்துக்குடியில் அக்கட்சியின் வேட்பாளர் வேல்ராஜை ஆதரித்து பிரசாரம் செய்தார். குரூஸ் பர்னாந்து சிலை அருகே கூடியிருந்த மக்களிடையே அவர் பேசுகையில்,...

Read more

வாக்கு எண்ணிக்கை மையத்தில் திருச்சி போலீஸ் கமிஷ்னர் ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாவட்ட எல்லைக்குட்பட்ட திருச்சி கிழக்கு மற்றும் மேற்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 02.05.2021 அன்று நடைபெறவுள்ள மையமான ஜமால் முகமது தன்னாட்சிக் கல்லூரியில் செய்யப்பட...

Read more

சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து சென்னை போலீஸ் கமிஷ்னர் ஆய்வு

சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் வரும் சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து ஐஸ்ஹவுஸ் இராயப்பேட்டை பகுதிகளில் உள்ள அதிக எண்ணிக்கையுள்ள வாக்குசாவடி வளாகங்களை கூடுதல்...

Read more

காரைக்கால் ஸ்ரீ கயிலாசநாத சுவாமி ஆலய பிரம்மோற்சவ தேர், தெப்பத் திருவிழாவிற்கான கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.நடைபெற்றது.

காரைக்கால் ஸ்ரீ கயிலாசநாத சுவாமி ஆலய பிரம்மோற்சவ தேர் மற்றும் தெப்பத் திருவிழாவிற்கான கொடியேற்றும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. காரைக்கால் ஸ்ரீ கயிலாசநாத சுவாமி ஸ்ரீ...

Read more

திருப்பத்தூரில் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்

சிவகங்கை மாவட்டம் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் அறிமுகம் செய்தார் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சி...

Read more

திருச்சி தங்கும் விடுதிகளில் போலீஸ் கமிஷ்னர் தலைமையில் தீவிர சோதனை.

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் பொதுத்தேர்தல் 2021 திருச்சிராப்பள்ளி மாநகரில் சட்டவிரோதமான மற்றும் ஆவணங்களற்ற பணப் பரிவர்த்தனைகளை தடுக்கும் பொருட்டும், தேர்தல் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தவும் நேற்று காலை முதல்...

Read more

ரூ.13 லட்சம் மதிப்புள்ள சாராயம் பறிமுதல் – காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனை

காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி பகுதியில் ரூபாய் 13 லட்சம் மதிப்புள்ள 3650 லிட்டர் சாராயம் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி கொம்யூன்...

Read more

நிரவி திரு-பட்டினம் தொகுதி எம்எல்ஏ கீதா ஆனந்தன் சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல்

காரைக்கால் மாவட்டம் நிரவி திரு-பட்டினம் தொகுதியில் இன்று சட்டமன்ற உறுப்பினர் திருமதி கீதா ஆனந்தன் சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தார். புதுச்சேரி 2016ல் நடைபெற்ற சட்டமன்ற...

Read more
Page 524 of 562 1 523 524 525 562

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.