முக்கிய செய்திகள்

ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள 500 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டு.

ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள 500 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது...

Read more

பிரச்சனையில் ஈடுபடக்கூடிய 313 பேர் மீது நடவடிக்கை – தூத்துக்குடி மாவட்ட எஸ்பி தெரிவித்தார்.

தேர்தல் நேரத்தில் பிரச்சனையில் ஈடுபடக்கூடியவர்கள் 313 பேர் கண்டறியப்பட்டு அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக என தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்தார். இது தொடர்பாக...

Read more

மாணவியை 3 மாத கர்ப்பிணியாக்கிய பெரியப்பா மகன் கைது

ஒன்னாளி அருகே எஸ்.எஸ்.எல்.சி. மாணவியை கற்பழித்து 3 மாத கர்ப்பிணியாக்கிய பெரியப்பா மகனை போலீசார் கைது செய்தனர். கர்நாடகா மாநிலம்,  தாவணகெரே மாவட்டம் ஒன்னாளி டவுன் பகுதியைச்...

Read more

டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் ஏப்ரல் 4 முதல் 6ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு...

Read more

சோதனைச்சாவடிகளில் கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி நள்ளிரவில் அதிரடி ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது .இந்நிலையில் பணம் பட்டுவாடா, தேர்தல் நிலவரங்களை கண்காணிக்க அனைத்து தொகுதிக்கும் FST பறக்கும்...

Read more

சென்னையில் குட்கா கடத்திய கும்பல் கைது – தனிப்படை போலீசாருக்கு போலீஸ் கமிஷ்னர் பாராட்டு

செங்குன்றம் பகுதியில் 7.5 டன் குட்கா புகையிலை பொருட்களை கடத்தி வந்த திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் மற்றும் 2 நபர்களை கைது செய்து, 1 டாரஸ்...

Read more

தூத்துக்குடி அருகே பிரபல ஆடு திருடும் கும்பலை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.

தூத்துக்குடி அருகே பைக்கில் வந்து ஆடு திருட முயன்ற 3பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகேயுள்ள பட்டாண்டிவிளை, கோவில் தெருவைச் சேர்ந்தவர் பெரிய...

Read more

இளம்பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு, டாடா காட்டிய வாலிபருக்கு போலீசார் வலை

காயல்பட்டணம் அருகே திருமண ஆசைகாட்டி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டணம் அருகேயுள்ள...

Read more

கொரோனா காரணமாக சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை நீட்டிப்பு

சர்வதேச விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை ஏப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, கொரோனா காரணமாக 2020 மார்ச் 23 முதல் சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. எனினும்...

Read more

உதகை காங்கிரஸ் வேட்பாளர் கணேஷ் அவர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பு

உதகை சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.கணேஷ் அவர்களை ஆதரித்து, நீலகிரி மாவட்ட கழக துணை செயலாளர் ஜே.ரவிகுமார் அவர்கள் உதகை ஏ.டி.சி.,...

Read more
Page 514 of 557 1 513 514 515 557

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.