முக்கிய செய்திகள்

ஆசிரியர்கள் கொரோனா கணக்கெடுப்பு கட்டாயம்? ஆசிரியர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வில்லா முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் ஆசிரியர்களை கொரோனா கணக்கெடுப்பு பணியை வீடு...

Read more

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் தலைமைச்செயலக பத்திரிகையாளர்கள் சங்கம் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்

தமிழகத்தில் அமலில் உள்ள தளர்வுகளற்ற முழு ஊரடங்கு வரும் 31ந் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அரசு உயர் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை...

Read more

கொரோனா நிவாரண நிதிக்கு காவலர்கள் திருநெல்வேலி மாவட்ட எஸ்பி மணிவண்‌‌‌ணனிடம் நிதி வழங்கினர்

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையில் தனிப்பிரிவில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் சங்கர் அவர்கள் கொரோனா வைரஸ் நோய் தொற்றிற்கான தமிழக முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு அவருடைய...

Read more

காவல்துறையின் புதிய சேவை மையத்தை நாடிய 50 பேருக்கு மளிகைப்பொருட்களை மாவட்ட எஸ்பி எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌வழங்கினார்.

ஏழை, எளிய மக்களின் பசியை போக்குவதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேற்று ஆரம்பித்த காவல்துறையின் புதிய சேவை மையத்தை நாடிய 50 பேருக்கு அரிசி, எண்ணெய், பருப்பு...

Read more

அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய ஒரு மாத காலம்பயிற்சி ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் – தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ்

தூத்துக்குடி மாவட்டத்தில் பாரத பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டத்தில் பயிற்சி பெற்று அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்....

Read more

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 400 கிலோ புகையிலை பறிமுதல் – விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ், தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் நேரில் சென்று விசாரணை

https://youtu.be/IwAL_wrvLBc எப்போதும்வென்றான் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.8 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் அருகே சிவஞானபுரம்...

Read more

இரவு நேரத்தில் விளாத்திகுளம் பகுதி சோதனை சாவடிகளில் எஸ்பி, டிஎஸ்பி தீவிர ஆய்வு

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்‌‌‌ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌ ஜெயக்‌‌‌குமார்‌‌‌ உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை...

Read more

கோவில்பட்டி அருகில் 1.500 கிராம் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது – கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல்

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 1.500 கிராம் எடை கொண்ட கஞ்சாவை 278 சிறிய பாக்கெட்டுகளாக போட்டு விற்பனை செய்து கொண்டிருந்த இருவர் கைது...

Read more

மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் தேனி மாவட்ட ஆட்சியரின் அலுவலக பெருந்திட்ட வளாகம் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலக வளாகக் கூட்டரங்கில் கொரோனா வைரஸ் நோய்த்...

Read more

தமிழக பத்திரிகையாளர் அனைவருக்கும் ரூ. 5 ஆயிரம் -தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கம், சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி

தலைமைச் செயலக பத்திரிகையாளர் சங்கத்தின் கோரிக்கையை நிறைவேற்றிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கம், சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துள்ளது....

Read more
Page 473 of 561 1 472 473 474 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.