• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

இரவு நேரத்தில் விளாத்திகுளம் பகுதி சோதனை சாவடிகளில் எஸ்பி, டிஎஸ்பி தீவிர ஆய்வு

policeseithitv by policeseithitv
May 27, 2021
in 24/7 ‎செய்திகள், முக்கிய செய்திகள்
0
இரவு நேரத்தில் விளாத்திகுளம் பகுதி சோதனை சாவடிகளில் எஸ்பி, டிஎஸ்பி  தீவிர ஆய்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்‌‌‌ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌ ஜெயக்‌‌‌குமார்‌‌‌ உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு நேற்று மாசார்பட்டி சோதனைச்சாவடி, சென்னமரப்பட்டி சோதனைச்சாவடி மற்றும் வேம்பார் சோதனைச் சாவடிகளுக்கு நேரில் சென்று போலீசாரின் வாகன தணிக்கையை ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார்

இந்த ஆய்வின் போது வாகனங்களில் வருபவர்களிடம், அவர்கள் என்ன காரணத்திற்காக எங்கு செல்கின்றனர் என்ற விபரங்களை கேட்டறிந்து, தேவையில்லாமல் வெளியே செல்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இந் நிகழ்வின் போது தூத்துக்குடி மாவட்ட தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ், மாசார்பட்டி காவல் ஆய்வாளர் அனிதா, விளாத்திகுளம் காவல் ஆய்வாளர் ரமேஷ் உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.

Previous Post

கோவில்பட்டி அருகில் 1.500 கிராம் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது – கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல்

Next Post

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 400 கிலோ புகையிலை பறிமுதல் – விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ், தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் நேரில் சென்று விசாரணை

Next Post
வீட்டில் பதுக்கி வைத்திருந்த 400 கிலோ புகையிலை பறிமுதல் – விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ், தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் நேரில் சென்று விசாரணை

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 400 கிலோ புகையிலை பறிமுதல் - விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ், தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் நேரில் சென்று விசாரணை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In