முக்கிய செய்திகள்

பொங்கல் மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டி நடைபெற்றது வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

பொங்கல் மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டி நடைபெற்றது வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வேதாரணியம் ஜன. 28 நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த...

Read more

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறப்பு ஏற்பாட்டில் காவலர்களுக்கு தடுப்பூசி முகாம்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறப்பு ஏற்பாட்டில் காவலர்களுக்கு தடுப்பூசி முகாம்.   ஜனவரி 29, கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவி வருகின்ற நிலையில், மாவட்ட...

Read more

திருப்பூர் களைகட்டும் தேர்தல் களம்

திருப்பூர் களைகட்டும் தேர்தல் களம் திருப்பூர்: ஜன-28 திருப்பூர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, ஆறு நகராட்சிகள், 15 பேரூராட்சிகளில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மனு தாக்கல் இன்று...

Read more

சாத்தான்குளத்தில் ரூ10 லட்சம் மதிப்பில் சிறுவர் பூங்கா – ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

சாத்தான்குளத்தில் ரூ10 லட்சம் மதிப்பில் அமைக்கப்படும் சிறுவர் பூங்காவை ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். சாத்தான்குளம் பேருராட்சி பண்டாரஞ்செட்டிவிளை தெருவில் பொது நிதி...

Read more

கன்னியாகுமரி மாவட்ட செய்திமக்கள் தொடர்பு துறைக்கு  மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த் பாராட்டு!!

கன்னியாகுமரி மாவட்ட செய்திமக்கள் தொடர்பு துறைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த் பாராட்டு!! நாகர்கோவில், 73-வது குடியரசு தின விழாவையொட்டி 26.01.2022 அன்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் எம்.அரவிந்த்...

Read more

விருதுநகரில் இந்து இளைஞர் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!! மாநில இணை அமைப்பாளர் கே.கே. பொன்னையா ஜி சிறப்புரை ஆற்றினார்!

விருதுநகரில் இந்து இளைஞர் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!! மாநில இணை அமைப்பாளர் கே.கே. பொன்னையா ஜி சிறப்புரை ஆற்றினார்!! ----------- விருதுநகர், ஜனவரி 28,  ...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் ஆய்வு.*

நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ள வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

Read more

தூத்துக்குடி வழக்கறிஞர் சங்க தேர்தல் – தலைவராக ஜோசப் செங்குட்டுவன் தேர்வு

தூத்துக்குடி வழக்கறிஞர் சங்க தேர்தல் – தலைவராக ஜோசப் செங்குட்டுவன் தேர்வு!! --------------   தூத்துக்குடி , ஜனவரி 28   தூத்துக்குடி வழக்கறிஞர் தேர்தல் கடந்த...

Read more

தேன்கனிக்கோட்டை அருகே சுதந்திர போராட்ட தியாகி கௌரவிப்பு

தேன்கனிக்கோட்டை அருகே சுதந்திர போராட்ட தியாகி கௌரவிப்பு   கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பெட்டமுகிலாளம் கிராமத்தை சேர்ந்தவர் மரியசாமி கவுடு 102 வயதான இவர்...

Read more

திருப்பூர் மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் சிறுத்தையை வனத்துறை திணறல்

திருப்பூர் மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் சிறுத்தையை வனத்துறை திணறல் திருப்பூர்-ஜன- திருப்பூர் அருகே தண்ணீர்பந்தல் பகுதிக்குள் புகுந்த சிறுத்தை அங்கிருந்த முதியவரைத் தாக்கியதில் அவர் காயமடைந்து திருப்பூர்...

Read more
Page 329 of 558 1 328 329 330 558

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.