முக்கிய செய்திகள்

வேதாரண்யத்தில் பள்ளி குழந்தைகளிடம் அவர்களின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடல் மூலம் விழிப்புணர்வு.

வேதாரண்யத்தில் பள்ளி குழந்தைகளிடம் அவர்களின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடல் மூலம் விழிப்புணர்வு. வேதாரணியம் ஜூலை 19. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் பள்ளி குழந்தைகளிடம் அவர்களின் பாதுகாப்பு குறித்து...

Read more

புதுக்கோட்டையில் தொல்லியல் அறிஞர்களுக்கு விருது வழங்கல்.

  புதுக்கோட்டையில் நடைபெற்ற தொல்லியல் கழகத்தின் மாநாட்டில் சிறந்த தொல்லியல் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தொல்லியல் கழகம் சார்பில் புதுக்கோட்டையில் இரண்டு நாள் மாநாடு நடந்தது.இம் மாநாட்டில்...

Read more

கோவை மாவட்டம் சின்ன வேடம்பட்டி ஸ்ரீ சைதன்யா பள்ளி சார்பில் சுற்றுப்புற சூழல் விழிப்புணர்வு முகாம்

கோவை மாவட்டத்தில் சின்ன வேடம்பட்டியில் உள்ள ஸ்ரீ சைதன்யா பள்ளியின் சார்பில் இன்றுசுற்றுப்புற சூழல் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் 600 பேருக்கு...

Read more

நாகை காடம்பாடி குளத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம்: நாகை ஆட்சியர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!!

நாகை காடம்பாடி குளத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம்: நாகை ஆட்சியர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!   நாகை, ஜூலை,19   நாகை காடம்பாடியில் குளத்தில் குப்பைகள்...

Read more

கந்தர்வகோட்டை ஒன்றிய கல்லாக்கோட்டை இல்லம் தேடிக் கல்வி மையத்தில் தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்.

கந்தர்வகோட்டை ஒன்றிய கல்லாக்கோட்டை இல்லம் தேடிக் கல்வி மையத்தில் தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்.     புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அவர்களின் தலைமையில், வழிகாட்டுதலின்படியும்...

Read more

புஷ்பவனம் கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு துரெளபதி அம்மன் ஆலய அக்னி வசந்த பெருவிழா

வேதாரண்யத்தை அடுத்த. புஷ்பவனம் கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு துரெளபதி அம்மன் ஆலய அக்னி வசந்த பெருவிழா வேதாரண்யம் ஜூலை 18 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற காவலரை பணியில் இருந்து நீக்கம் செய்து அதிரடி உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் பணியின் போது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற காவலர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்...

Read more

ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தின் கீழ் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது?  தூத்துக்குடியில் ஆஷ் நினைவுச் சின்னத்தை புதுப்பிக்க கடும் எதிர்ப்பு!! அரசு நேரடியாக தலையிட வேண்டும் என கோரிக்கை!! 

ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தின் கீழ் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது? தூத்துக்குடியில் ஆஷ் நினைவுச் சின்னத்தை புதுப்பிக்க கடும் எதிர்ப்பு!! அரசு நேரடியாக தலையிட வேண்டும் என கோரிக்கை!!...

Read more

ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப் பள்ளியில் “தமிழ்நாடு நாள்” கொண்டாட்டம்

"தமிழ்நாடு நாள்" கொண்டாட்டம் நாகப்பட்டினம் ஜீலை 18 தாய் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என அப்போதைய முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களால் பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18 ஆம்...

Read more

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய 3வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் பொறுப்பேற்றுக் கொண்டார். மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் வாழ்த்து தெரிவித்தார். 

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய 3வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் பொறுப்பேற்றுக் கொண்டார். மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் வாழ்த்து தெரிவித்தார்.   தூத்துக்குடி, ஜூலை,18  ...

Read more
Page 270 of 559 1 269 270 271 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.