முக்கிய செய்திகள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள தோட்டக்கலை தகவல் மற்றும் பயிற்சி மைய கட்டிடத்தினை காணொலி காட்சி வாயிலாக இன்று திறந்து வைக்கப்பட்டதனை தொடர்ந்து  மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள தோட்டக்கலை தகவல் மற்றும் பயிற்சி மைய கட்டிடத்தினை காணொலி...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரி ஊராட்சியில் அரசு உண்டு உறைவிட மாதிரிப்பள்ளியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரி ஊராட்சியில் அரசு உண்டு உறைவிட மாதிரிப்பள்ளியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் செப்டம்பர் 5 நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரி ஊராட்சியில்...

Read more

வேதாரண்யத்தில் ஆசிரியர் தின விழா மற்றும் மாணக்கியர்க்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா

வேதாரணியம் செப்டம்பர் 5 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலத் (அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி) தில் ஆசிரியர் தினவிழா மற்றும் மாணக்கியர்க்கு...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.373.00 இலட்சம் மதிப்பீட்டில் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் கட்டடம் கட்டுவதற்கான கட்டுமான பணிகளை (பூமி பூஜையினை) மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.373.00 இலட்சம் மதிப்பீட்டில் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் கட்டடம் கட்டுவதற்கான கட்டுமான பணிகளை (பூமி பூஜையினை) மாவட்ட...

Read more

தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக ஜெகவீரபாண்டியன் நியமனம் : பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்

தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக ஜெகவீரபாண்டியன் நியமனம் : பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்!!   தேனி,செப்,5   தேனி மாவட்ட செய்தி மக்கள்...

Read more

வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் அகரம் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்கும் மாணவி தமிழ்நாடு மாநில அளவில் அபாகஸ் போட்டியில் முதல் பரிசை வென்றுள்ளார்

வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் அகரம் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்கும் மாணவி தமிழ்நாடு மாநில அளவில் அபாகஸ் போட்டியில் முதல் பரிசை வென்றுள்ளார் வேதாரணியம் செப்டம்பர் 4 நாகப்பட்டினம்...

Read more

வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பெருவிழாவை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளுர் விடுமுறை

நாகப்பட்டினம் செப்டம்பர் 4 நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளுர் வட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா 29.08.2022 முதல் 08.09.2022 வரை நடைபெறுவதை முன்னிட்டு...

Read more

தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் 45 வது பட்டமளிப்பு விழா: பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மணிசங்கர் பட்டம் வழங்கினார்!!

  ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில், 2020-2021ம் கல்வி ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா 03.09.2022 அன்று வ.உ.சி. சிதம்பரம் கல்லூரியில் கல்லூரிக் கல்விக் குழுத் தலைவர் திரு....

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டார். வேதாரணியம் செப்டம்பர்...

Read more

மாப்பிள்ளையூரணியில் மாட்டுவண்டி போட்டி: சண்முகையா எம்.எல்.ஏ, பஞ். தலைவர் சரவணகுமார் தொடங்கி வைத்தார்!!

மாப்பிள்ளையூரணியில் மாட்டுவண்டி போட்டி: சண்முகையா எம்.எல்.ஏ, பஞ். தலைவர் சரவணகுமார் தொடங்கி வைத்தார்!!   தூத்துக்குடி செப்டம்பர் 3   தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி...

Read more
Page 250 of 559 1 249 250 251 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.