• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

policeseithitv by policeseithitv
September 12, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

நாகப்பட்டினம் செப்டம்பர் 12

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்;க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 154 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, மாதாந்திர உதவித்தொகைக்கான

ஆணையினையும், சீர்காழி வட்டம், பள்ளிவாசல் தெரு புதுப்பட்டிணம் கிராமத்தை சேர்ந்த முகமது யாசர் த/பெ அன்வர் அலி என்பவர் சௌதி அரேபியா நாட்டில் இறந்ததற்காக தமிழக அரசிடமிருந்து வரப்பெற்ற இழப்பீடுத்தொகை ரூ.30,612 க்கான காசோலையினை அவரது தந்தையார் அன்வர் அலி என்பவரிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

மேலும், நாகப்பட்டினம் நகராட்சி சூரியா நகரை சேர்ந்த சரஸ்வதி என்பவருக்கு ஆதார் அடையாள அட்டை பெறுவதற்கான ஆணை, வடக்குடி மேலத்தெருவை சேர்ந்த செல்வி, வடுகச்சேரி வடக்குத்தெரு கிராமத்தை சேர்ந்த அருண்மணி, நாகூர் மெயின்ரோடை சேர்ந்த நஜ்மா பேகம் ஆகிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதந்திர உதவிதொகைக்கான ஆணை போன்றவைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா, சமூக பாதுகாப்பு துணை ஆட்சியர் கு.ராஜன், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) ராமன் மற்றும்; அரசு அலுவலர்கள்; கலந்த கொண்டனர்.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடாநாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் (பேரிடர்கால நண்பன்) ஆப்தமித்ரா திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களுக்கான பேரிடர் காலப் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ், தொடங்கி வைத்தார்.

Next Post

டூனா பிஷ்ஷிங் வெஸ்ஸல்ஸ் பிஷ்ஷரிங் மல்டி ஸ்டேட் கூட்டுறவு சங்க லிமிடெட் திறப்புவிழா: காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் ஏபிசிவி சண்முகம் திறந்து வைத்தார்!!

Next Post
டூனா பிஷ்ஷிங் வெஸ்ஸல்ஸ் பிஷ்ஷரிங் மல்டி ஸ்டேட் கூட்டுறவு சங்க லிமிடெட் திறப்புவிழா:  காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் ஏபிசிவி சண்முகம் திறந்து வைத்தார்!!

டூனா பிஷ்ஷிங் வெஸ்ஸல்ஸ் பிஷ்ஷரிங் மல்டி ஸ்டேட் கூட்டுறவு சங்க லிமிடெட் திறப்புவிழா: காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் ஏபிசிவி சண்முகம் திறந்து வைத்தார்!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In