• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யம் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் காவலர்கள் காலி பணியிடங்களை நிரப்ப பொதுமக்கள் கோரிக்கை 

policeseithitv by policeseithitv
September 13, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யம் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் காவலர்கள் காலி பணியிடங்களை நிரப்ப பொதுமக்கள் கோரிக்கை 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

வேதாரணியம் செப்டம்பர் 13

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுக்காவில் உள்ள

வேதாரண்யம், கரியாப்பட்டினம், வாய்மேடு, தலைஞாயிறு, வேட்டைக்காரனிருப்பு

மற்றும் வேதாரணியம் மகளிர் காவல் நிலையம் ஆகிய ஆறு காவல் நிலையங்கள் உள்ளன.

ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் காவலர்கள், ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர்

சிறப்பு நிலை உதவி ஆய்வாளர்

என பணி புரிய வேண்டும்.மொத்தம் இந்த ஆறு காவல் நிலையங்களிலும் 148 காவலர்கள் பணிபுரிய வேண்டும்.ஆனால் தற்போது வெறும் 49 காவலர்களே இந்த காவல் நிலையங்களில் பணிபுரிகிறார்கள.அதாவது இது 30 சதவீதம் ஆகும்.

ஆகையால் தற்போது இந்த காவல் நிலையங்களில் போதுமான

காவலர்கள் இன்றி சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கையாளுவதில் மிகுந்த சிரமங்கள் ஏற்படுகின்றன. வேதாரணியம் சுற்றுவட்டார பகுதிகளில்

தொடர் வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடந்து வருகின்றன .வாகன தணிக்கை செய்ய முடியாத நிலையும்

ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் பல பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளுக்கு இங்குள்ள

காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்களை பாதுகாப்புக்கு அனுப்பி வைப்பதால்

இங்கு உள்ள காவல் நிலையங்களில் பாதுகாப்பு

குறைபாடுகள் ஏற்பட காரணமாக அமைகின்றன.மேலும் இங்குள்ள காவல் நிலையங்களில் குற்றச் சம்பவங்களை விசாரிக்க செல்ல பயன்படும் வாகனங்கள் மிகவும் பழுதடைந்து உள்ளன. வேதாரண்யம் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் மற்றும் பழுதடைந்த வாகனங்களை மாற்றி புதிதாக வாகனங்கள் வழங்கவேண்டும் எனவும் பொதுமக்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

டூனா பிஷ்ஷிங் வெஸ்ஸல்ஸ் பிஷ்ஷரிங் மல்டி ஸ்டேட் கூட்டுறவு சங்க லிமிடெட் திறப்புவிழா: காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் ஏபிசிவி சண்முகம் திறந்து வைத்தார்!!

Next Post

குலசேகரப்பட்டினம் கடற்கரைப் பகுதியில்சட்ட விரோதமாக இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 1.5 டன் பீடி இலைகள் மற்றும் வாகனம் பறிமுதல் – 2 பேர் கைது

Next Post
குலசேகரப்பட்டினம் கடற்கரைப் பகுதியில்சட்ட விரோதமாக இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 1.5 டன் பீடி இலைகள் மற்றும் வாகனம் பறிமுதல் – 2 பேர் கைது

குலசேகரப்பட்டினம் கடற்கரைப் பகுதியில்சட்ட விரோதமாக இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 1.5 டன் பீடி இலைகள் மற்றும் வாகனம் பறிமுதல் - 2 பேர் கைது

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In