• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யத்தில் பாரதியார் நினைவு தினம் கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் புகழஞ்சலி

policeseithitv by policeseithitv
September 12, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்தில் பாரதியார் நினைவு தினம் கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் புகழஞ்சலி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யத்தில் பாரதியார் நினைவு தினம் கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் புகழஞ்சலி

வேதாரணியம் செப்டம்பர் 11

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் மகாகவி பாரதியாரின் 101 வது நினைவு தினத்தை ஒட்டி தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில்

புகழ் அஞ்சலி நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை வேதாரணியம் ராஜாஜி பூங்கா பேருந்து நிழலகம் அருகே நடைபெற்றது.இந்த மகாகவி பாரதியாரின் புகழ் அஞ்சலி நிகழ்விற்கு

கலை இலக்கியப் பெருமன்றத்தின் நாகை மாவட்டத் தலைவர் புயல் குமார் தலைமை வகித்தார்.

வேதாரணியம் கிளை அமைப்பின் தலைவர் தங்க குழந்தைவேலு முன்னிலை வகித்தார்.

மாவட்ட செயலாளர் அம்பிகாபதி வரவேற்றார்.இந்த நிகழ்வில் மகாகவி பாரதியாரின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது சமூக வளர்ச்சிக்கு எதிரான சக்திகளை முறியடிக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் நல்லாசிரியர் விருது பெற்ற சு. செல்வராசு, வீ. வைரக்கண்ணு ,மா. மோகனசுந்தரம் ,தலைமை ஆசிரியர் சு.பாஸ்கரன்,கவிஞர்கள் சௌமியா,அகிலா, சுகன்யா ,

ராமசுப்பிரமணியன், சத்யராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று பாரதியின் படைப்புகள் குறித்து பேசினார்.கவிஞர் கோவி ராசேந்திரன் பாரதியாரின் பாடலைப் பாடி புகழ் அஞ்சலி செலுத்தினார்.இந்த நிகழ்விற்கு

கலை இலக்கியப் பெருமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

வேதாரண்யத்தை அடுத்த செம்போடை அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் சுவாமி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

Next Post

திருச்செந்தூர் முருகன் கோவில் இடம் மற்றும் அரசு நிலங்களில் 25 அடி ஆழம் தோண்டி பல கோடி மதிப்பிலான கிராவல் மண் கொள்ளை!! தலைமைச்செயலாளர் இறையன்பு-விடம் இசக்கிராஜா தேவர் புகார் அளிக்க முடிவு.

Next Post
திருச்செந்தூர் முருகன் கோவில் இடம் மற்றும் அரசு நிலங்களில்  25 அடி ஆழம் தோண்டி பல கோடி மதிப்பிலான கிராவல் மண் கொள்ளை!! தலைமைச்செயலாளர் இறையன்பு-விடம் இசக்கிராஜா தேவர் புகார் அளிக்க முடிவு.

திருச்செந்தூர் முருகன் கோவில் இடம் மற்றும் அரசு நிலங்களில் 25 அடி ஆழம் தோண்டி பல கோடி மதிப்பிலான கிராவல் மண் கொள்ளை!! தலைமைச்செயலாளர் இறையன்பு-விடம் இசக்கிராஜா தேவர் புகார் அளிக்க முடிவு.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In