முக்கிய செய்திகள்

திருச்செந்தூரில் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை அமைப்பாளர் ராமஜெயம் துவக்கி வைத்தார். 

திருச்செந்தூர். திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இளைஞரணி உள்ளிட்ட அனைத்து அணியினரும் திமுகவின் சாதனைகளை வீடுதோறும் எடுத்துச் சென்று மக்கள் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்....

Read more

மஹாதேவ காலமஹாதேவ காலபைரவாஷ்டமியை முன்னிட்டு வரும் 16ம் தேதி ஸ்ரீசித்தர் பீடத்தில் 64வகை அபிஷேகத்துடன் சிறப்பு வழிபாடு

தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீசித்தர் பீடத்தில் 11அடி உயரத்தில் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-மஹா காலபைரவர் மற்றும் விநாயகர், குருமகாலிங்கேஸ்வரர், சனீஸ்வரர், ஆஞ்சநேயர், வராகி அம்மன் ஆகியோர்...

Read more

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் வீ.அருண்ராய் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

. நாகப்பட்டினம் டிசம்பர் 14 நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் வீ.அருண்ராய் மற்றும்...

Read more

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையை முழுமையாக ஒழிக்க அதிரடியாக களத்தில் இறங்கிய எஸ்.பி!

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் பகுதி உட்பட பல இடங்களில் கஞ்சா விற்பனை குறித்து நேரடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்  தலைமையில் போலீசார் தீவிர ரோந்து...

Read more

அதிமுக சார்பில் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் விழாவிற்காக எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினார் சி.த.செல்லப்பாண்டியன்

அதிமுக சார்பில் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் விழாவிற்காக எடப்பாடி பழனிச்சாமியை சி.த.செல்லப்பாண்டியன் நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினார். அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதே...

Read more

அமைச்சர் கீதாஜீவன் குடும்பத்தினர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலை – தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

தூத்துக்குடி. டிச. 14. தமிழக அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அனைவரையும் விடுதலை செய்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு...

Read more

தூத்துக்குடி மேலூர் பத்திரகாளியம்மன் கோவில் கொடைவிழா வரிஏடு வைபவம் நடைபெற்றது.

      தூத்துக்குடி இந்துசமய அறநிலைத் துறைக்குட்பட்ட தூத்துக்குடி சங்கரராமேஸ்வரர் உடனுறை பாகம்பிரியாள் நிர்வாகத்திற்கு பாத்தியப்பட்ட கிராமதேவதை மேலூர் பத்திரகாளியம்மன் திருக்கோவில் தை மாத கொடைவிழாவை...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு  மேற்கொண்டார்.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாகப்பட்டினம் டிசம்பர் 13 நாகப்பட்டினம் மாவட்டம்...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான பள்ளி மேலாண்மை குழு பயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான பள்ளி மேலாண்மை குழு பயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ்...

Read more

தூத்துக்குடி எம்.ஜி.ஆர் பூங்காவில் எம்.ஜி.ஆரின் சிலை வைப்பதற்கு அனுமதி வழங்க கோரி அதிமுகவினர் மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை

தூத்துக்குடி. டிச.13. தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பாளையங்கோட்டை ரோட்டில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் பூங்காவில் முன்னாள் முதல்வர் பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் சிலை வைப்பதற்கு அனுமதி கோரி மாநகராட்சி ஆணையர்...

Read more
Page 211 of 559 1 210 211 212 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.