முக்கிய செய்திகள்

பணத்திற்கும் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் இல்லாத அவலம் – தூத்துக்குடி, திருநெல்வேலி போக்குவரத்து நடத்துனர்கள் குமுறல்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக பேருந்து நிறுத்தத்தில் இரவு நேரங்களில் தூத்துக்குடி டூ திருநெல்வேலி (ஒன் டூ ஒன்) பேருந்து வழித்தடத்தில் பணிபுரியும் நடத்துனர்கள் மற்றும் வசூல்...

Read more

தூத்துக்குடி 3ம் மைல் பகுதியில் நடைபெறும் பாதாள சாக்கடை பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கடந்த திமுக ஆட்சியின் போது பெருகி வரும் ஜனத்தொகைக்கேற்ப மாநகரில் பல்வேறு கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் குறிப்பாக பாதாள சாக்கடை திட்டம்...

Read more

மாப்பிள்ளையூரணி புதிய திமுக உறுப்பினர்கள் சேர்க்கை ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் ஒருகோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் என்று தீர்மானம்...

Read more

குறைகளையும் கோரிக்கைகளையும் என்னிடமோ மேயரிடமோ தெரியப்படுத்துங்கள் அமைச்சர் கீதாஜீவன் மாநகர கூட்டத்தில் பேசினார்.

  தூத்துக்குடி மாநகர திமுக செயற்குழு கூட்டம் கலைஞர் அரங்கில் மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ் தலைமையில், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், ஆகியோர் முன்னிலையில்...

Read more

தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்

  தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் குறைகளை தெரிவிப்பதற்கு...

Read more

தூத்துக்குடி 25வது வார்டு பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டார்

தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் குறைகளை தெரிவிப்பதற்கு ஏற்கனவே...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.   நாகப்பட்டினம் ஏப்ரல் 03  ...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம்  நம்பியார் நகரில் வருவாய் மற்றும்பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் ரூ.635 இலட்சம் மதிப்பீட்டில் பேரிடர் மீட்பு மைய (புயல் பாதுகாப்பு மையம்) கட்டடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை மற்றும் நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் பெருங்கடம்பனூர் ஊராட்சியில் ரூ.16 இலட்சம் மதிப்பீட்டில் நியாய விலைக்கடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார் நகரில் வருவாய் மற்றும்பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் ரூ.635 இலட்சம் மதிப்பீட்டில் பேரிடர் மீட்பு மைய (புயல் பாதுகாப்பு மையம்) கட்டடம் கட்டும் பணிக்கான...

Read more

தூத்துக்குடி 22வது வார்டு பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.  

தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் குறைகளை தெரிவிப்பதற்கு ஏற்கனவே...

Read more
Page 173 of 558 1 172 173 174 558

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.