• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் தண்ணீர் பந்தலை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் திறந்து வைத்தார்.   

policeseithitv by policeseithitv
April 16, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் தண்ணீர் பந்தலை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் திறந்து வைத்தார்.   
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வரும் சட்டமன்ற எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க முத்தையாபுரம் மெயின் ரோட்டில் அமைக்கப்பட்ட கோடைகால நீர், மோர் பந்தலை நிர்வாகிகள் கோட்டாளமுத்து, ஜெகதீசன், கோபி, சீனிவாசன், மனோகர், சிவசாமி, பேச்சாளர் அனல் ராஜசேகர், மூக்குத்துரை, ராமர், ஆகியோர் ஏற்பாட்டில் அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் திறந்து பொதுமக்களுக்கு குளிர்பானங்கள், இளநீர், மோர், தர்பூசணி மற்றும் பழவகைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் தலைமை பேச்சாளர் கருணாநிதி, வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் ஜீவாபாண்டியன், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், முன்னாள் அரசு வக்கீல் ராஜாராம், வட்ட செயலாளர்கள் ராஜா, துரைசிங். மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் சிவசுப்பிரமணியன், இயக்குனர் பாலசுப்ரமணியன், அரசு போக்குவரத்து முன்னாள் மண்டல இணை செயலாளர் சங்கர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கௌதம் பாண்டியன், வட்ட பிரதிநிதிகள் மணிகண்டன், சுப்புராஜ், காசி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி ஊர் காவலன், அரசு, ராஜா, தகவல் தொழில் நுட்பப் பிரிவு ஹரி நிர்மல், சுடலைமணி, வினோத், சதிஷ், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

மாப்பிள்ளையூரணி பகுதியில் இரண்டு இடங்களில் தண்ணீர்பந்தல் கனிமொழி எம்.பி திறந்து வைத்தார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா எம்.எல்.ஏ பங்கேற்றனர்.

Next Post

திருநெல்வேலி தொகுதியில் திமுக உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் அமைச்சர் ராஜகண்ணப்பன், அப்துல்வகாப் எம்.எல்.ஏ, வசந்தம் ஜெயக்குமார் பங்கேற்பு

Next Post
தூத்துக்குடியில் தண்ணீர் பந்தலை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் திறந்து வைத்தார்.   

திருநெல்வேலி தொகுதியில் திமுக உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் அமைச்சர் ராஜகண்ணப்பன், அப்துல்வகாப் எம்.எல்.ஏ, வசந்தம் ஜெயக்குமார் பங்கேற்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In