முக்கிய செய்திகள்

தூத்துக்குடி மாநகராட்சியில் தசரா பண்டிகைக்குள் அனைத்து பணிகளும் நிறைவுபெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு

  தூத்துக்குடி, அக். 5- தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம், மாநகராட்சி கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். மாநகராட்சி துணை...

Read more

இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் தமிழகம் போல் இந்தியா முழுவதும் அமைதி பூங்காவாக திகழும் தூத்துக்குடி காங்கிரஸ் கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் சண்முகம் பேசினார். 

தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் காந்தி ஜெயந்தி விழா, சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா மற்றும் காமராஜர் நினைவு நாள் ஆகிய...

Read more

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு “குட் பை ” பஞ். தலைவர்  சரவணக்குமார் அதிரடி நடவடிக்கையால் கிராம மக்கள்  பெரும் மகிழ்ச்சி!!

தூத்துக்குடி, அக்,4 தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியானது ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அதிகளவில் நிறைந்துள்ள பகுதியாகும். சுமார் 60க்கும் மேற்பட்ட...

Read more

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாப்பிள்ளை யூரணியில் கிராம சபை கூட்டம்: சாலை பணிகளை துரிதப்படுத்திய பஞ்.தலைவர் சரவணக்குமாரை மனதார பாராட்டிய பொதுமக்கள்!!!

  தூத்துக்குடி, அக்,3 தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட் மாப்பிள்ளையூரணி ஊராட்சி சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி...

Read more

காந்தி பிறந்தநாள் மற்றும் காமராஜர் நினைவு நாளையொட்டி தூத்துக்குடியில் பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.பி மாரியப்பன் தலைமையில்  நிர்வாகிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் 

தூத்துக்குடி, அக், 2 தேசப்பிதா காந்தியடிகள் பிறந்தநாள் மற்றும் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் 49 வது நினைவு நாளையொட்டி தூத்துக்குடியில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தூத்துக்குடி...

Read more

தூத்துக்குடியில் காந்தி, காமராஜர் சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்தனர்.

தூத்துக்குடி தமிழக அரசின் சார்பில் காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அஜய்சீனிவாசன், தலைமை...

Read more

சேர்வைகாரன் மடத்தில் மாபெரும் கிரிக்கெட் போட்டி விழா : பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ் பி மாரியப்பன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் கோப்பை வழங்கி பாராட்டினார்.

  தூத்துக்குடி, அக், 1   தூத்துக்குடி சேர்வைக்காரன் மடத்தில் கண்ணன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு பணிகள்...

Read more

தூத்துக்குடியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பணை விதை நடும் பணியை அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தனர்.

தூத்துக்குடி கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கடற்கரை மாவட்டங்களில் தமிழக முதல்வரின் பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியம்...

Read more

தூத்துக்குடி கடற்கரையில் மாஸ் கிளினிங் மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாசுஇல்லாத மாநகராட்சியை உருவாக்கி பல்வேறு தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடற்கரை பகுதியையும் பாதுகாக்கும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சி முத்துநகர் கடற்கரை...

Read more

தூத்துக்குடி ஹவுசிங்போர்டு பகுதியில் பயணிகள் நிழற்குடை சண்முகையா எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டினார்.

  தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி 3வது வார்டு ஹவுசிங்போர்டு பகுதியில் 20 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை பழுதடைந்து மோசமான நிலையில் இருந்து...

Read more
Page 137 of 561 1 136 137 138 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.