• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

சேர்வைகாரன் மடத்தில் மாபெரும் கிரிக்கெட் போட்டி விழா : பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ் பி மாரியப்பன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் கோப்பை வழங்கி பாராட்டினார்.

policeseithitv by policeseithitv
October 1, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
சேர்வைகாரன் மடத்தில் மாபெரும் கிரிக்கெட் போட்டி விழா : பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ் பி மாரியப்பன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் கோப்பை வழங்கி  பாராட்டினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி,

அக், 1

 

தூத்துக்குடி சேர்வைக்காரன் மடத்தில் கண்ணன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு பணிகள் விளையாடியது. இந்த கிரிக்கெட் போட்டியில் முதல் பரிசை வென்ற அணிக்கு பரிசுத்தொகையாக ரூ 12,000 மற்றும் கோப்பை

ஆகியவற்றை சேர்வைகாரன் மடம் பஞ்சாயத்து தலைவர் ஜெபக்கனி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஞானசேகர் ஆகியோர் வழங்கினர்.

2 வது இடம் பிடித்த கிரிக்கெட் அணிக்கு ரூ 10000 மற்றும் கோப்பையை பெருந்தலைவர் மக்கள் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ் பி மாரியப்பன் வழங்கினார். 3 வது இடம் பிடித்த கிரிக்கெட் அணிக்கு ரூ 8000 பரிசுத்தொகையை சக்கம்மாள் புரம் ராஜ் பில்டர்ஸ் வழங்கினர். 4 வது இடம் பிடித்த கிரிக்கெட் அணிக்கு ரூ 6 ஆயிரம் மற்றும் கோப்பையை சகுந்தலா மொபைல்ஸ் முத்தமிழ் நாடார் வழங்கினார்.

5வது இடம் பிடித்த கிரிக்கெட் அணிக்கு ரூ 6 ஆயிரம் மற்றும் கோப்பையை

நம்பர் ஒன் ரியல் எஸ்டேட் கோவை

உரிமையாளர் யோபு சாலமன் வழங்கினார். இந்த நிலையில் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு 10000 பரிசுத்தொகை மற்றும் கோப்பையை பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு நாடார் பேரவை தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தொழிலதிபர் எஸ் பி மாரியப்பன் வழங்கி வெற்றி பெற்ற அணியை வாழ்த்தி பாராட்டினார். அவருடன் பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்ட பொருளாளர் மில்லை தேவராஜ், மற்றும் நிர்வாகிகள் சரவணன், ராஜ், தினேஷ், வின்சென்ட், அருண், கதிர், பெத்து விஷ்ணு, ரஞ்சித், அலாட் குமார், மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்

Previous Post

தூத்துக்குடியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பணை விதை நடும் பணியை அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தனர்.

Next Post

தூத்துக்குடியில் காந்தி, காமராஜர் சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்தனர்.

Next Post
தூத்துக்குடியில் காந்தி, காமராஜர் சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்தனர்.

தூத்துக்குடியில் காந்தி, காமராஜர் சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்தனர்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In