முக்கிய செய்திகள்

பார்வையற்றவர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் தீபாவளியையொட்டி புத்தாடைகள் வழங்கினார்

தூத்துக்குடி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பார்வையற்றோருக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வழங்கினார்....

Read more

தீபாவளியை முன்னிட்டு செவித்திறன் குறையுடையோர் பள்ளியில் அமைச்சர் கீதாஜீவன் புத்தாடைகள், இனிப்புகள் வழங்கினார்.

தூத்துக்குடி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செவித்திறன் குறையுடையோர் பள்ளியில் அமைச்சர் கீதாஜீவன் புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கினார். தூத்துக்குடி பிரையன்ட் நகர் 3வது தெரு கிழக்குப் பகுதியில்...

Read more

தூத்துக்குடியில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார்

தூத்துக்குடி. தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு அவற்றை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார். தூத்துக்குடி மாநகர பகுதியில் கடந்த...

Read more

தூத்துக்குடியில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டார்

  தூத்துக்குடி. தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு அவற்றை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார். தூத்துக்குடி மாநகர பகுதியில் கடந்த...

Read more

தொழிலாளர்களின் நலன்காக்கும் அரசாக திமுக இருக்கிறது – அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

தூத்துக்குடி. தூத்துக்குடி மாவட்ட என்.டி.பி.எல் ஒப்பந்த தொழிலாளர்கள் நலச்சங்கம் தொ.மு.ச. நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட என்.டி.பி.எல் ஒப்பந்த தொழிலாளர்கள் நலச்சங்கம் தொ.மு.ச. மாவட்ட...

Read more

தூத்துக்குடியில் மகளிர் உரிமைத் தொகை 2ம் கட்டத்தை கனிமொழி எம்.பி., தொடங்கி வைத்தார் – அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மேயர் பங்கேற்பு

தூத்துக்குடி. தூத்துக்குடியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை கனிமொழி கருணாநிதி எம்.பி.,தொடங்கி வைத்தார். குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும்...

Read more

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மழைநீர் தேங்கிய பகுதிகளை அமைச்சர் கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு   உடனடியாக அப்புறப்படுத்த அதிகாரிகள் உத்தரவு!!”

  தூத்துக்குடி, நவ,9   தூத்துக்குடியில் நேற்று பெய்த தொடர் மழை காரணமாக மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. மழைநீர் தேங்கியுள்ள கதிர்வேல் நகர்...

Read more

சென்னை-நெல்லை இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில் மேலும் 4 நாட்கள் நீட்டிப்பு

  சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான ரெயில்களின் முன்பதிவு நிறைவடைந்து அதிக அளவில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். இதனால் சென்னை எழும்பூரில் இருந்து...

Read more

ஜாதிப் பெயரைக் கூறி 3 பேரைத் தாக்கியவருக்கு 9 ஆண்டு 3 மாதங்கள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே வசவப்பனேரி பகுதியைச் சோ்ந்த துரைராஜ் (69), தனது மனைவி பெருமாள் (53), வசவப்பனேரியைச் சோ்ந்த நண்பா் சேகா் (43) ஆகியோருடன் ஸ்ரீவைகுண்டம்...

Read more

திருச்செந்தூர் அருகே வேலைக்கு சென்று வீடு திரும்பிய சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை – தீவிர விசாரணையில் போலீசார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவில் தெருவில் வேலைக்கு சென்று வீடு திரும்பிய சிறுமி வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை...

Read more
Page 126 of 560 1 125 126 127 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.