தமிழகம்

மாப்பிள்ளையூரணி வடக்கு சோட்டையன் தோப்பில் அம்பேத்கர் படிப்பகம் திருமாவளவன் எம்.பி திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாநகரின் முக்கிய பகுதியில் டாக்டர் அம்பேத்கார் முழு உருவ வெண்கல சிலை சுமார் 30 லட்சம் மதிப்பீட்டில் இன்று திறக்கப்பட்டது . இந்த நிகழ்ச்சிக்கு வருகை...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் பிரதாபராமபுரம் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் மற்றும் கீழ்வேளுர் MLA வி.பி.நாகை மாலி முன்னிலையில் நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் வட்டம், பிரதாபராமபுரம் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் மற்றும் கீழ்வேளுர்...

Read more

தமிழ்நாடு அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் ஐக்கிய பேரவையின் மாநில இளைஞரணி தலைவராக வேளச்சேரி சாகுல் அமீது நியமனம்!

  தமிழ்நாடு அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் ஐக்கிய பேரவை நிறுவனர் மற்றும் தலைவர் அராபத் அவர்களின் தலைமையில் வியாபாரிகளின் பாதுகாப்பையும் அவர்களின் உரிமையை மீட்டு எடுப்பதற்காக வியாபாரிகளின்...

Read more

வேதாரணியம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேதாரணியம் வருவாய் கோட்ட அலுவலர் மற்றும் உட்கோட்ட நிர்வாக நடுவர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் 

வேதாரணியம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேதாரணியம் வருவாய் கோட்ட அலுவலர் மற்றும் உட்கோட்ட நிர்வாக நடுவர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் வேதாரண்யம் செப்டம்பர் 13 நாகப்பட்டினம் மாவட்டம்...

Read more

குலசேகரப்பட்டினம் கடற்கரைப் பகுதியில்சட்ட விரோதமாக இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 1.5 டன் பீடி இலைகள் மற்றும் வாகனம் பறிமுதல் – 2 பேர் கைது

தூத்துக்குடி கியூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதா தலைமையில் உதவி ஆய்வாளர்கள் வேல்ராஜ் ஜீவமணி தர்மராஜ் தலைமை காவலர் ராமர் முதல் நிலை காவலர் இருதயராஜ்...

Read more

வேதாரண்யம் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் காவலர்கள் காலி பணியிடங்களை நிரப்ப பொதுமக்கள் கோரிக்கை 

  வேதாரணியம் செப்டம்பர் 13 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுக்காவில் உள்ள வேதாரண்யம், கரியாப்பட்டினம், வாய்மேடு, தலைஞாயிறு, வேட்டைக்காரனிருப்பு மற்றும் வேதாரணியம் மகளிர் காவல் நிலையம் ஆகிய...

Read more

டூனா பிஷ்ஷிங் வெஸ்ஸல்ஸ் பிஷ்ஷரிங் மல்டி ஸ்டேட் கூட்டுறவு சங்க லிமிடெட் திறப்புவிழா: காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் ஏபிசிவி சண்முகம் திறந்து வைத்தார்!!

  தூத்துக்குடி, செப்,13   டூனா பிஷ்ஷிங் வெஸ்ஸல்ஸ் பிஷ்ஷரிங் மல்டி ஸ்டேட் கூட்டுறவு சங்க லிமிடெட் திறப்புவிழா: காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் ஏபிசிவி சண்முகம்,...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. நாகப்பட்டினம் செப்டம்பர் 12 நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர்...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் (பேரிடர்கால நண்பன்) ஆப்தமித்ரா திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களுக்கான பேரிடர் காலப் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ், தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் (பேரிடர்கால நண்பன்) ஆப்தமித்ரா திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களுக்கான பேரிடர் காலப் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ், தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம்...

Read more

திருச்செந்தூர் முருகன் கோவில் இடம் மற்றும் அரசு நிலங்களில் 25 அடி ஆழம் தோண்டி பல கோடி மதிப்பிலான கிராவல் மண் கொள்ளை!! தலைமைச்செயலாளர் இறையன்பு-விடம் இசக்கிராஜா தேவர் புகார் அளிக்க முடிவு.

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டினம் உடன்குடி பவர் பிளாண்ட் அருகில் மானாடு, தண்டபத்து பகுதியில் அரசு நிலங்கள் மற்றும் திருச்செந்தூர் முருகன் கோவில் பட்டா நிலங்களில் விடிய விடிய...

Read more
Page 249 of 560 1 248 249 250 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.