• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தமிழ்நாடு அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் ஐக்கிய பேரவையின் மாநில இளைஞரணி தலைவராக வேளச்சேரி சாகுல் அமீது நியமனம்!

policeseithitv by policeseithitv
September 13, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தமிழ்நாடு அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் ஐக்கிய பேரவையின் மாநில இளைஞரணி தலைவராக வேளச்சேரி சாகுல் அமீது நியமனம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தமிழ்நாடு அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் ஐக்கிய பேரவை

நிறுவனர் மற்றும் தலைவர்

அராபத் அவர்களின் தலைமையில் வியாபாரிகளின் பாதுகாப்பையும் அவர்களின் உரிமையை மீட்டு எடுப்பதற்காக வியாபாரிகளின் குரலாக ஒலித்து வரும் இந்த அமைப்பு , தமிழகம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் ஐக்கிய பேரவை

சார்பில் தமிழகம் முழுவதும்

மாநில நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் என பேரவையின் சார்பில் நிர்வாகிகள் நியமிக்கக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில்

தமிழ்நாடு அனைத்து வியாபாரிகள் சங்கங்களின்

ஐக்கிய பேரவை

நிறுவனர் மற்றும் தலைவர்

அராபத் உத்தரவின் பெயரில் மாநிலச் செயலாளர் ஹரிணி , இரா முருகன் அவர்களின் பரிந்துரையின் பேரில் வேளச்சேரி ர. சாகுல் அமீது (எ) சாகுல் பாபா அவர்களை

தமிழ்நாடு அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் ஐக்கிய பேரவையின் மாநில இளைஞரணி தலைவராக நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளனர். இவருக்கு மாநில, மாவட்ட நிர்வாகிகள், முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வியாபாரிகளின் வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பில் ஐக்கிய பேரவையின் மாநில நிர்வாகிகளின் ஆலோசனையின்படி திறம்பட செயல்படுவதாக வேளச்சேரி சாகுல் அமீது தெரிவித்துள்ளார். தமிழக அரசின் மின் கட்டண உயர்வு மூலம் வியாபாரிகள் கடுமையான பாதிப்புகள் அடைந்துள்ளதாகவும் மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி

தமிழ்நாடு அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் ஐக்கிய பேரவையின் நிறுவனர்/ தலைவர், மற்றும் மாநிலச் செயலாளர் ஆகியோரின் அனுமதியோடு மாநில இளைஞரணி சார்பில் சென்னையில் மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்ளதாகவும் மாநில இளைஞரணி தலைவர் வேளச்சேரி சாகுல் அமீது தெரிவித்துள்ளார்.

 

செய்தி தொகுப்பு

ஆசிரியர்

எம். ஆத்தி முத்து.

Previous Post

வேதாரணியம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேதாரணியம் வருவாய் கோட்ட அலுவலர் மற்றும் உட்கோட்ட நிர்வாக நடுவர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் 

Next Post

நாகப்பட்டினம் மாவட்டம் பிரதாபராமபுரம் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் மற்றும் கீழ்வேளுர் MLA வி.பி.நாகை மாலி முன்னிலையில் நடைபெற்றது.

Next Post
நாகப்பட்டினம் மாவட்டம் பிரதாபராமபுரம் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் மற்றும் கீழ்வேளுர் MLA வி.பி.நாகை மாலி முன்னிலையில் நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்டம் பிரதாபராமபுரம் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் மற்றும் கீழ்வேளுர் MLA வி.பி.நாகை மாலி முன்னிலையில் நடைபெற்றது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In