தமிழகம்

இராணிப்பேட்டையில் காவலர் பல்பொருள் அங்காடியை தமிழக டிஜிபி காணொளி வாயிலாக திறந்து வைத்தார்

இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படையில் காவலர்களின் நலனுக்காக தமிழ்நாடு காவல் பல் பொருள் அங்காடியை காவல்துறை இயக்குனர் முனைவர் . சைலேந்திரபாபு இ.கா.ப., காணொளி காட்சி மூலமாக திறந்து...

Read more

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் நாகப்பட்டினம் MLA ஜெ.முகமது ஷா நவாஸ் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்

நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட டாடா நகரில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ்...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை  உணவு திட்டம்: கனிமொழி எம்.பி,  துவக்கி வைத்தார். அமைச்சர் கீதாஜீவன் ,மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு!!

தூத்துக்குடி மாநகராட்சி அரசு தொடக்கப்ப தூத்துக்குடி, செப்,16   தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும்...

Read more

வேதாரண்யத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 114 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் 

  வேதாரணியம் செப்டம்பர் 15 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 114 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்...

Read more

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறில் ஒருவர் கம்பியால் தலையில் அடித்துக் கொலை

வேதாரணியம் செப்டம்பர் 15 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு காவல் சரகம் தலைஞாயிறு அழகு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் மகன் மணிவாசகம் வயது...

Read more

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்வளர்ச்சி துறை சார்பில் மறைந்த முன்னாள் முதலைமைச்சர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுபோட்டியில் வெற்றிபெற்ற பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று பரிசுகளை வழங்கினார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்வளர்ச்சி துறை சார்பில் மறைந்த முன்னாள் முதலைமைச்சர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுபோட்டியில் வெற்றிபெற்ற பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட...

Read more

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினத்தினை சிறப்புற கொண்டாடும் வகையில் மாவட்ட அளவிலான அண்ணா மிதிவண்டி போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என். கௌதமன் ஆகியோர் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தனர்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினத்தினை சிறப்புற கொண்டாடும் வகையில் மாவட்ட அளவிலான அண்ணா மிதிவண்டி போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன்வளர்ச்சி...

Read more

பாஜக பெண் நிர்வாகி சசிகலா புஷ்பா விவகாரம்? – பாஜக மாநில நிர்வாகிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்!

  ராமநாதபுரம்: பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பாவிடம், அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் பொன்.பாலகணபதி அத்துமீறி நடந்து கொண்டதாகவும், அவர் நேரில் ஆஜராகி விளக்கம்...

Read more

வேதாரணியம் ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அவை கூடத்தில் நடைபெற்றது.

வேதாரண்யத்தில் வேதாரணியம் ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அவை கூடத்தில் நடைபெற்றது. வேதாரண்யம் செப்டம்பர் 15 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரணியம் ஊராட்சி...

Read more

வேதாரணியத்தில் கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலம் அறக்கட்டளை இணை நிறுவனர் பத்மஸ்ரீ வே. அப்பாக்குட்டி அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா 

வேதாரணியத்தில் கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலம் அறக்கட்டளை இணை நிறுவனர் பத்மஸ்ரீ வே. அப்பாக்குட்டி அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா வேதாரணியம் செப்டம்பர் 14 நாகப்பட்டினம்...

Read more
Page 248 of 560 1 247 248 249 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.