• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறில் ஒருவர் கம்பியால் தலையில் அடித்துக் கொலை

policeseithitv by policeseithitv
September 16, 2022
in 24/7 ‎செய்திகள், குற்றம், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாவட்டத்தில் பெண் உட்பட 4 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரணியம் செப்டம்பர் 15

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு காவல் சரகம் தலைஞாயிறு அழகு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் மகன் மணிவாசகம் வயது 65

நேற்று இரவு 8 மணி அளவில் அழகு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மண்டகப்படி உபயம் செய்வதற்காக மேற்படி கோயிலுக்கு சென்று கொண்டிருந்தபோது மணி வாசகத்தின் மகள் தமிழ் மாலா என்பவரை திருமணம் செய்த அவரது மருமகன்

சுசீந்தரன் வயது 36

தனது வீட்டின் எதிரில் தனது மனைவியுடன் குடும்ப பிரச்சினை காரணமாக சண்டையிட்டுக் கொண்டு இருந்தவர்

திடீரென்று நடந்து சென்று கொண்டிருந்த மணி வாசகத்தை கம்பியால் தலையில் கடுமையாக தாக்கியதில் காயம் பட்ட மணிவாசகம் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்த போது அங்கு பணியில் இருந்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இறந்த மணி வாசகத்தின் பிரேதம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தலைஞாயிறு காவல்துறையினர் விசாரணை நடத்தி குற்றவாளியை கைது செய்தனர்.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்வளர்ச்சி துறை சார்பில் மறைந்த முன்னாள் முதலைமைச்சர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுபோட்டியில் வெற்றிபெற்ற பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று பரிசுகளை வழங்கினார்.

Next Post

வேதாரண்யத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 114 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் 

Next Post
வேதாரண்யத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 114 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் 

வேதாரண்யத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 114 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் 

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In