24/7 ‎செய்திகள்

குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை பற்றி தகவல் தெரிவிக்க செங்கல்பட்டு காவல்துறை வேண்டுகோள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளத்தனமாக மதுபான விற்பனை, லாட்டரி விற்பனை , மணல் கொள்ளை, சூதாட்டம் மற்றும் கள் இறக்குதல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை பற்றி தகவல் தெரிவிக்க...

Read more

முத்தையாபுரம் பகுதியில் விற்பனை செய்தவதற்காக கஞ்சா வைத்திருந்தவர் கைது

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் அவர்கள் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் திரு. வேல்ராஜ் தலைமையில் தலைமைக்...

Read more

சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர்கள் சங்கத்தினர் சங்க தலைவர் பாலமுத்துராமன் தலைமையில் ரூ.1.10 லட்சம் கொரோனா நிவாரண நிதி ஆணையினரிடம் வழங்கப்பட்டது

பெருநகர சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர்கள் சங்கத்தினர் கொரோனா நிவாரண நிதியாக 1.10 லட்சம் ரூபாய்க்கான வரைவு காசோலையை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி...

Read more

கீழ ஈராலில் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கல் – தூத்துக்குடி மாவட்ட எஸ்பி எஸ்.ஜெயக்குமார் பங்கேற்பு

தமிழன்டா கலைக்கூடம் மற்றும் தமிழ் பண்பாடு மேம்பாட்டு மையம் ஏற்பாட்டில் கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டது. கீழ ஈராலில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் பங்கேற்று...

Read more

சாத்தான்குளம் பகுதியில் ஸ்ரீவைகுண்டம் MLA *ஊர்வசி.S. அமிர்தராஜ் தடுப்பூசி முகாம்களில் நேரில் ஆய்வு

சாத்தான்குளம் வட்டார பகுதியில் ஸ்ரீவைகுண்டம் MLA *ஊர்வசி.S. அமிர்தராஜ் அவர்கள்.* தடுப்பூசி முகாம்களை பார்வையிட்டார்கள். தொடர்ந்து. சாத்தான்குளம் அரசு மருத்துவமனை விரிவாக்கம் தொடர்பாக டாக்டர் மற்றும் பொதுமக்களிடம்...

Read more

திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி விஜயகுமார் காவல் துறையினர்க்கு ஊட்டச்சத்து பாணம் மற்றும் முகக்கவசங்களை வழங்கினார்கள்.

திருப்பத்தூர் மாவட்டம் வானியம்பாடி நியூ டவுன் மற்றும் பஸ் நிலையம் அருகில் போக்குவரத்து ஆய்வாளர் கமலக்கண்ணன், மற்றும் நகர காவல் உதவி ஆய்வாளர் (சட்டம் & ஒழுங்கு)உதவி...

Read more

ஸ்டெர்லைடிற்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கு வாபஸ்.. 93 பேருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்- 

சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சிபிஐ வழக்கு, பொது, தனியார் சொத்துகளுக்கு சேதம்...

Read more

திருப்பத்தூர் நகரில் ஊரடங்கை மீறிய வாகனங்கள் பறிமுதல்! போலீசார் அதிரடி நடவடிக்கை!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கை பின்பற்றாமல் அத்தியாவசிய தேவை இன்றி வந்த இருசக்கர வாகனங்களைபறிமுதல் செய்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு...

Read more

ரெம்டெசிவர்” குப்பிகளை அதிக விலைக்கு விற்பனை செய்த அண்ணன், தம்பி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் ரெம்டெசிவர்” குப்பிகளை அதிக விலைக்கு விற்பனை செய்த அண்ணன், தம்பி ஆகிய இருவர் குண்டர் தடுப்புச்...

Read more
Page 478 of 564 1 477 478 479 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.