24/7 ‎செய்திகள்

தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற பெண் காவலரை பாராட்டிய கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தமிழ்நாடு காவல்துறையினருக்கான மண்டல அளவிலான தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற பெண் காவலரை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தமிழ்நாடு காவல்துறை யினருக்கான 61 வது மண்டல...

Read more

வேதாரண்யம் அரிமா சங்கத்தின் சார்பில் மார்கழி மாதம் குளிரால் நடுங்கும் ஏழை எளியவர்களுக்கு போர்வை வழங்கும் விழா

மார்கழி மாதம் குளிரால் நடுங்கும் ஏழை எளியவர்களுக்கு போர்வை வழங்கும் விழா . வேதாரணியம் டிசம்பர் 27 ம் தேதி வேதாரண்யம் அரிமா சங்கத்தின் சார்பில் மார்கழி...

Read more

சுனாமி 17வது நினைவு தினம் – மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் மலர்வளையம் வைத்து அஞ்சலி

சுனாமி 17வது நினைவு தினம் – மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் மலர்வளையம் வைத்து அஞ்சலி வேதாரண்யம் டிச 26 நாகப்பட்டினம் மாவட்டஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள...

Read more

திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படையை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவின்குமார் அபிநபு வருடாந்திர ஆய்வு

திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படையை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. பிரவின்குமார் அபிநபு இ.கா.ப வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார் மாவட்டத்தில் உள்ள காவல்துறையின் ஆயுதப்படைப் பிரிவை...

Read more

வேதாரண்யத்தை அருகே ஆறுகாட்டுத்துறையில் 17 ஆம் ஆண்டு சுனாமி தினம் அனுசரிப்பு

வேதாரண்யத்தை அருகே ஆறுகாட்டுத்துறையில் 17 ஆம் ஆண்டு சுனாமி தினம் அனுசரிப்பு .வேதாரணியம் டிசம்பர் 26 2004 ஆம் ஆண்டு சுனாமி பேரழிவில் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை...

Read more

வேதாரண்யத்தில் வீடு வீடாகச் சென்று இலவச கொரனோ தடுப்பூசி

வேதாரண்யத்தில் இலவச கொரனோ தடுப்பூசி முகாம் டிசம்பர் 26 வேதாரண்யத்தில் இலவச கொ ரனோ தடுப்பூசி முகாமில் வீட்டுக்கு வீடு வந்து இலவச தடுப்பூசி செலுத்தும் முறை...

Read more

குத்துசண்டை போட்டியில் தங்க பதக்கம் வென்ற சார்பு ஆய்வாளர் இசக்கி ராஜாவை எஸ்பி நேரில் அழைத்து பாராட்டு

தமிழக காவல்துறை சார்பாக மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் கடந்த 18.12.2021 முதல் 20.12.2021 வரை மதுரையில் நடைபெற்றது. இப்போட்டியில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் சார்பாக பங்கேற்ற...

Read more

ரூ.1,15,000/- மதிப்புள்ள 178 கிலோ புகையிலை சரக்கு வாகனத்தில் ஏற்றி வந்த 5 பேர் கைது – புகையிலை மற்றும் சரக்கு வாகனம் பறிமுதல்

முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரூ. 1,15,000/- மதிப்புள்ள 178 கிலோ புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக சரக்கு வாகனத்தில் ஏற்றி வந்த 5 பேர்...

Read more

ஆடு திருடர்களால் கொலை செய்யப்பட்டு இறந்த சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு கூடுதல் டிஜிபி நிதியுதவி

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில், கடந்த மாதம் திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் ஆடு திருடர்களால்...

Read more

களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: புதுக்கோட்டை இருதய ஆண்டவர் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை!

களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: புதுக்கோட்டை இருதய ஆண்டவர் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை! --------------------------- புதுக்கோட்டை, டிச,25 ஏசு கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25-ந் தேதியை கிறிஸ்துமஸ்...

Read more
Page 352 of 564 1 351 352 353 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.