மார்கழி மாதம் குளிரால் நடுங்கும் ஏழை எளியவர்களுக்கு போர்வை வழங்கும் விழா .
வேதாரணியம் டிசம்பர் 27 ம் தேதி வேதாரண்யம் அரிமா சங்கத்தின் சார்பில் மார்கழி மாதம் டிசம்பர் மாதம் 27 ம் தேதி இரவு 11 மணிக்கு மேல் ரோட்டோரத்தில் படுத்துறங்கும் ஏழைகளுக்கு போர்வைகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் தலைவர் ரவிச்சந்திரன் செயலாளர் பாஸ்கரன் பொருளாளர் எழிலரசன் நிர் வாக அலுவலர் சேகர் மற்றும் லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர் .

