24/7 ‎செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தமிழக முதலவர் வருகையொட்டி முன்னேற்பாடுகளை பார்வையிட்ட தென் மண்டல காவல்துறை தலைவர் *

*கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தமிழக முதலவர் வருகையொட்டி முன்னேற்பாடுகளை பார்வையிட்ட தென் மண்டல காவல்துறை தலைவர் *   கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகின்ற 07.03.2022 அன்று தமிழக முதல்வர்...

Read more

கோடிக்கரையில் கடல் 150 அடி உள்வாங்கியதால் பரபரப்பு .

கோடிக்கரையில் கடல் 150 அடி உள்வாங்கியதால் பரபரப்பு . வேதாரணியம் மார்ச் 05   நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் படகுத்துறைமுகத்தில் கடல் கரையிலிருந்து 150...

Read more

தூத்துக்குடி மேயராக ஜெகன் பெரியசாமி போட்டியின்றி தேர்வு – கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்து

தூத்துக்குடி மேயராக ஜெகன் பெரியசாமி போட்டியின்றி தேர்வு - கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்து   தூத்துக்குடி மாநகராட்சி மேயராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட ஜெகன்...

Read more

தூத்துக்குடிக்கு தமிழக முதல்வர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ஆய்வு செய்தார்

தூத்துக்குடிக்கு தமிழக முதல்வர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ஆய்வு செய்தார்   வருகிற 06.03.2022 மற்றும்...

Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் _ வேதாரண்யம் நகராட்சியில் திமுகவை சேர்ந்த மா. மீ.புகழேந்தி நகராட்சித் தலைவராக ஒருமனதாக தேர்வு.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் _ வேதாரண்யம் நகராட்சியில் திமுகவை சேர்ந்த மா. மீ.புகழேந்தி நகராட்சித் தலைவராக ஒருமனதாக தேர்வு. வேதாரண்யம் மார்ச் 04   க|டந்த பிப்ரவரி...

Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தலைஞாயிறு பேரூராட்சியில் அதிமுகவைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி தலைவராக தேர்வு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தலைஞாயிறு பேரூராட்சியில் அதிமுகவைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி தலைவராக தேர்வு . நாகப்பட்டினம் மார்ச் 04 தமிழகம் முழுவதும் கடந்த 19ஆம் தேதி நகர்ப்புற...

Read more

நெல்லை மாநகரில் திருட்டு போன 123 செல்போன்கள் மீட்பு – மோசடி செய்யப்பட்ட 35 லட்சம் கைப்பற்றப்பட்டது

மோசடி செய்யப்பட்ட 35 லட்சம் கைப்பற்றப்பட்டது நெல்லை மாநகரில் திருட்டு போன 123 செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம் போலீஸ் மாநகர காவல் ஆணையாளர் வழங்கினார் நெல்லை மாநகராட்சி...

Read more

நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

*இன்று விளாத்திகுளம் உட்கோட்ட காவல் துணை கண்கணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆல்ககாலிக்ஸ் அனாநிமஸ் விடிவெள்ளி குழு மூலமாக...

Read more

கருக்கலைப்பு மாத்திரைகளை விற்க மாட்டோம் – உறுதிமொழி எடுத்த வேதாரணியம் நகர, தாலுகா மருந்து வணிகர் சங்கத்தினர்

கருக்கலைப்பு மாத்திரைகளை விற்க மாட்டோம் - உறுதிமொழி எடுத்த வேதாரணியம் நகர, தாலுகா மருந்து வணிகர் சங்கத்தினர். வேதாரணியம் மார்ச் 03 கருக்கலைப்பு மாத்திரைகளை கடந்த 2020ஆம்...

Read more

உழவர் நலத்துறை சார்பில் உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு வேளாண் இயந்திரம் மற்றும் கருவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

உழவர் நலத்துறை சார்பில் உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு வேளாண் இயந்திரம் மற்றும் கருவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார் வேதாரண்யம் மார்ச் 2 நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் ஊராட்சியில்...

Read more
Page 317 of 564 1 316 317 318 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.