• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

policeseithitv by policeseithitv
March 3, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

*இன்று விளாத்திகுளம் உட்கோட்ட காவல் துணை கண்கணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆல்ககாலிக்ஸ் அனாநிமஸ் விடிவெள்ளி குழு மூலமாக ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்.*

விளாத்திகுளம் உட்கோட்ட சங்கரலிங்கபுரம் காவல் எல்லைகுட்பட்ட நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் விடிவெள்ளி குழு மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் தலைமை வகித்தார்கள். இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு இருசக்கர வாகனங்களில் செல்லும்பொழுது கட்டாயமாக தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டுமென்றும், SOS செயலி விழிப்புணர்வு, சாலை போக்குவரத்து விழிப்புணர்வு, போக்சோ சட்ட விழிப்புணர்வு,குற்ற வழக்குகளில் ஈடுபட கூடாது என்றும்,குழந்தை திருமணம் பற்றி விழிப்புணர்வு மற்றும் ஒமிக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கை அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிவது ஆகியவை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.*

இந்நிகழ்ச்சியில் , கல்லூரி முதல்வர் சாந்தகுமாரி, தமிழ் துறை ஆசிரியர் முனியசாமி, பொருளாதார துறை ஆசிரியர் சுரேஷ் பாண்டி, வணிகமேலாண்மை ஆசிரியர் சம்பத்,கணிபொறியியல் ஆசிரியர் கண்ணன், உடற்கல்வி ஆசிரியர் ஆல்ட்ரின் மற்றும் மாணவர்கள் மாணவியர்கள் கலந்துகொண்டனர்.*

Previous Post

கருக்கலைப்பு மாத்திரைகளை விற்க மாட்டோம் – உறுதிமொழி எடுத்த வேதாரணியம் நகர, தாலுகா மருந்து வணிகர் சங்கத்தினர்

Next Post

நெல்லை மாநகரில் திருட்டு போன 123 செல்போன்கள் மீட்பு – மோசடி செய்யப்பட்ட 35 லட்சம் கைப்பற்றப்பட்டது

Next Post
நெல்லை மாநகரில் திருட்டு போன 123 செல்போன்கள் மீட்பு – மோசடி செய்யப்பட்ட 35 லட்சம் கைப்பற்றப்பட்டது

நெல்லை மாநகரில் திருட்டு போன 123 செல்போன்கள் மீட்பு - மோசடி செய்யப்பட்ட 35 லட்சம் கைப்பற்றப்பட்டது

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In