முக்கிய செய்திகள்

மாப்பிள்ளையூரணியில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் சண்முகய்யா எம்.எல்.ஏ வழங்கினார்.

மாப்பிள்ளையூரணியில் 200 பேருக்கு சண்முகய்யா எம்.எல்.ஏ தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மாப்பிள்ளையூரணி ராமதாஸ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமை...

Read more

கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை யொட்டி தூத்துக்குடியில் திமுக பொறியாளர் அணி சார்பில் பல்வேறு நிகழ்ச்சி நடத்தப்பட்டது

தூத்துக்குடியில் திமுக பொறியாளர் அணி சார்பில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தூத்துக்குடி திமுக பொறியாளர் அணி சார்பில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. வடக்கு மாவட்ட பொறியாளர் அணி...

Read more

கொரோனா இல்லாத தூத்துக்குடி என்ற அமைப்பு சார்பில் இன்று 5000 பேருக்கு கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வை தூத்துக்குடி நகர்புற சுகாதாரஅலுவலர் DR.அருண்குமார் தொடங்கிவைத்தார்.

கொரோனா இல்லாத தூத்துக்குடி என்ற அமைப்பு சார்பில் இன்று 5000 பேருக்கு கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வை தூத்துக்குடி நகர்புற சுகாதாரஅலுவலர் DR.அருண்குமார் தொடங்கிவைத்தார். தூத்துக்குடி 2020 ஆகஸ்ட்...

Read more

சேர்வைக்காரன் மடம் பஞ்சாயத்து தலைவியின் கணவர் மீது மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறையிடம் பெண் புகார்:

சேர்வைக்காரன் மடம் பஞ்சாயத்து தலைவியின் கணவர் மீது மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறையிடம் பெண் புகார்: தூத்துக்குடி மாவட்டம், சேர்வைக்காரன் மடம் பஞ்சாயத்துக்குட்பட்ட காமராஜர்நகர் பகுதியில்...

Read more

24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றிவரும் காவல் அலுவலர்களின் உடல் நலனை கருத்தில்கொண்டு Nestle Milo நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் திருநெல்வேலி எஸ். பி .மணிவண்ணன் அவர்கள் வழங்கிய  ஊட்டச்சத்து

திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் பொதுமக்கள் நலன் சார்ந்த பல்வேறு பணிகளில் ஈடுபட்டுவரும் காவல் அலுவலர்களின் உடல் நலன் கருதி திருநெல்வேலி...

Read more

அடையார் போலீஸ் துணை ஆணையர் V.விக்ரமன் IPS, மனுதாரர்களுடன் காணொளி மூலமாக உரையாடுகிறார்

https://youtu.be/tR8yBgUK_M8 கொரோனா  நோய்த்தொற்று காரணமாக  தற்போதைய  சூழ்நிலையில் பொதுமக்கள் புகார் மனு கொடுக்க காவல் துறை அதிகாரிகளை சந்தித்து மனு கொடுப்பதை தவிர்க்கும் வகையில்   சென்னையில்...

Read more

ஆம்பூரில் பக்ரீத் பண்டிகையையொட்டி பாதுகாப்பு பணிகளை வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் நேரில் ஆய்வு

https://youtu.be/rzoXpJca2gY ஆம்பூரில் பக்ரீத் பண்டிகையையொட்டி பாதுகாப்பு பணிகளை வடக்கு மண்டல ஐஜி நேரில் ஆய்வு  இன்று நாடு முழுவதும் இஸ்லாமிய மக்கள் கொண்டாடப்படும் பக்ரீத் பண்டிகையை தமிழக...

Read more

மதுரையில் ஏழை எளியவர்கள் சுமார் 200 பேருக்கு நிவாரண பொருள்கள் மதுரை போக்குவரத்து துணை ஆணையாளர் சுகுமாறன் வழங்கினார்

மதுரையில் ஏழை எளியவர்கள் சுமார் 200 பேருக்கு நிவாரண பொருள்கள் மதுரை போக்குவரத்து துணை ஆணையாளர் சுகுமாறன் வழங்கினார். ---------------------------- மதுரை போக்குவரத்து துணை ஆணையாளர் அலுவலகத்தில்...

Read more

நெல்லை மாநகர் பொதுமக்கள் நலன் கருதி புகார் மனுக்களை வாட்ஸப் எண்ணில் அனுப்பலாம்.மாநகர காவல் ஆணையாளர் அதிரடி

நெல்லை மாநகரில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் வருவதை தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் நலன்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனாவுக்கு  இன்று ஒரே நாளில் 3 பேர் பலி தூத்துக்குடியில் பலி எண்ணிக்கை 29 ஆக உயர்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனாவுக்கு  இன்று ஒரே நாளில் 3 பேர் பலி:தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக  இன்று ஒரே நாளில் 3 பேர் பலி உயிரிழந்தார்.கரோனா...

Read more
Page 552 of 561 1 551 552 553 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.