• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

அமமுக தூத்துக்குடி தெற்கு மாவட்டம், சிறுபான்மையினர் பிரிவு சார்பில் 48 வது நாட்களாக நல திட்ட நிகழ்ச்சி மாவட்ட கூட்டுறவு பண்டக சாலை தலைவர் L.எட்வின்பாண்டியன் வழங்கினார்.

300 குடும்பங்களுக்கு 5கிலோ அரிசி மற்றும் 3 முக கவசங்களை மாவட்ட சிறுபான்மை நல பிரிவு சார்பில் இன்று வீடு வீடாக சென்று L.எட்வின்பாண்டியன் வழங்கினார்.

policeseithitv by policeseithitv
August 9, 2020
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

அமமுக தூத்துக்குடி  தெற்கு மாவட்டம், சிறுபான்மையினர் பிரிவு சார்பில்             48 வது நல திட்ட நிகழ்ச்சி மாவட்ட கூட்டுறவு பண்டக சாலை  தலைவர்  L.எட்வின்பாண்டியன் வழங்கினார்.

300 குடும்பங்களுக்கு 5கிலோ அரிசி மற்றும் 3 முக கவசங்களை மாவட்ட  சிறுபான்மை நல பிரிவு சார்பில் இன்று வீடு வீடாக சென்று L.எட்வின்பாண்டியன் வழங்கினார்.

கொரோனாவை விரட்டுவோம் மக்கள் உயிர் காப்போம் என்ற இலக்கோடு

கழக பொதுச்செயலாளர்,  மக்கள் செல்வர் திரு TTV.தினகரன்BE.,MLA அவர்களின் ஆணைப்படியும்,கழக தேர்தல் பிரிவு செயலாளர்,  தென்மண்டல பொறுப்பாளர் , தூத்துக்குடி மாவட்டம்,  கயத்தாறு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர், கடம்பூர் இளைய ஜமீன் திரு S.V.S.P.மாணிக்கராஜா அவர்களின்  அறிவுறுத்தலின் படியும் கழக அமைப்புச் செயலாளர் இரா. ஹென்றி தாமஸ் அவர்களின் ஆதரவுடனும், மாநில சிறுபான்மை பிரிவு நல பிரிவு தலைவர்  X. லெனின் ஆசியுடன்  தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் , திரு Dr.ம.புவனேஸ்வரன் Ph.D அவர்களின் ஆலோசனைப்படியும்  தூத்துக்குடி தெற்கு மாவட்டம், மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு சார்பாக 48 வது நல திட்ட நிகழ்ச்சியாக மாவட்ட சிறுபான்மை நல பிரிவு செயளாலரும் மாவட்ட கூட்டுறவு பண்டக சாலை  தலைவர்  L.எட்வின்பாண்டியன் Ex.MC அவர்கள் கொரோனா ஊரடங்குகால் பாதிக்கப்பட்ட சந்தை ரோடு, ஜார்ஜ் ரோடு, மீனவர் காலனி ஆகிய பகுதிகளில்  300 குடும்பங்களுக்கு 5கிலோ அரிசி மற்றும் 3 முக கவசங்களை மாவட்ட  சிறுபான்மை நல பிரிவு சார்பில் இன்று வீடு வீடாக சென்று வழங்கினார் இந்நிகழ்வின் போது  வட்ட செயலாளர்  ,சசிகுமார். சிறுபான்மை நலபிரிவு துணைத் தலைவர் கல்யாண சுந்தரம். MGR இளைஞர்அணி இணைச் செயலாளர் ,கார்த்திக்ராஜன் MGR இளைஞர்அணி பொருளாளர்  ஆறுமுகசாமி. மாவட்ட தொழிற்சங்க துணைத் செயலாளர் ,சுடலைமுத்து. சிறுபான்மை பிரிவு நல இணை செயலாளர்,அமலநாதன்.,வர்கீஸ்.சிறுபான்மை பிரிவு நல துணைத் தலைவர்,  ஆனந்த்பாண்டியன்,தீபக். ,வரிசைமுகமது.,வளன்.,ஆண்ட்ருஸ்.,கணேசன்.,மனோகரன் மற்றும் கார்திக், சுரேஷ், பிரகாஷ், இனிகோ, சுப்புராயல், லேன்,அபுதாகீர்,  ஆகியோர் கலந்து கொண்டனர்..

செய்தி தொகுப்பு எம் ஆத்தி முத்து

Previous Post

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாட்ஸப் மூலம் பாலியல் தொழில்;4 நாட்களுக்கு ஒருமுறை வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்த புரோக்கர்களால் பரிமாற்றம் போலீசாரிடம் வசமாக சிக்கிய கும்பல்

Next Post

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி கன்மாய் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை: மின்னல் வேகத்தில் தூர் வாரும் பணிக்கான பூமிபூஜையை துவக்கிய மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் .

Next Post
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி கன்மாய் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை:   மின்னல் வேகத்தில் தூர் வாரும் பணிக்கான  பூமிபூஜையை  துவக்கிய  மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் .

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி கன்மாய் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை: மின்னல் வேகத்தில் தூர் வாரும் பணிக்கான பூமிபூஜையை துவக்கிய மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் .

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In