• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

உலகப் புகழ்பெற்ற கொடைக்கானல் புனித சலேத் அன்னை ஆலயம் கொரோனா தொற்று காரணமாக ரத்து

வரும் 14, 15 ஆகிய தினங்களில் பங்குத்தந்தை மட்டும் கலந்துகொண்டு சிறப்பு திருப்பலி நடத்துவார்கள் என  அறிவிக்கப்பட்டுள்து.

policeseithitv by policeseithitv
August 9, 2020
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
உலகப் புகழ்பெற்ற கொடைக்கானல் புனித சலேத் அன்னை ஆலயம்  கொரோனா தொற்று காரணமாக ரத்து
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கொடைக்கானல் நகரில் பிரசித்தி பெற்ற புனித சலேத் அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் பெருவிழா கொடியேற்றத்துடன் நடைபெறுவது வழக்கம்.  இந்த திருக்கொடி மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து புனித சலேத் அன்னை ஆலயம் அடையும் பின்னர் அங்கு சிறப்பு திருப்பலி நடைபெற்ற பின்னர், கம்பத்தில் திருக்கொடி ஏற்றப்படுவது வழக்கம் .இந்த வருடம் 154வது திருவிழாவாக நடைபெற இருந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக 144 தடை உத்தரவு உள்ள நிலையில் கோவில்களில் திருவிழா நடத்த தற்போது மத்திய மாநில அரசுகள் தடை விதித்துள்ளது இதனால் உலகப் புகழ்பெற்ற சலேத் அன்னை ஆலய திருவிழா இந்த ஆண்டு நடக்காது என்று வரும் 14 15 ஆகிய தினங்களில் பங்குத்தந்தை மட்டும் கலந்துகொண்டு சிறப்பு திருப்பலி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்து

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உலகப் புகழ்பெற்ற புனித சலேத் அன்னை ஆலயம் உள்ளது உலகத்திலேயே இரண்டு இடங்களில் மட்டும் அமைந்துள்ளது இந்த ஆலயம் ஒன்று பிரான்சிஸ் நாட்டிலும் மற்றொன்று கொடைக்கானலில் மட்டுமே அமைந்துள்ளது இதன் தனி சிறப்பு இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் வெகு விமர்சியாக திருவிழா நடைபெறுவது வழக்கம் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான இரவு தேர் பவனி எப்போது வெளிநாடுகளிலிருந்து வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அனைத்து மதத்தினரும் கலந்து கொள்வது இந்த திருவிழாவில் முக்கிய சிறப்பு ஆனால்  இந்த ஆண்டு   கொரோனா தொற்று காரணமாக  உலகப் புகழ்பெற்ற சலேத் அன்னை ஆலய திருவிழா  நடக்காது என்றும் வரும் 14, 15 ஆகிய தினங்களில் பங்குத்தந்தை மட்டும் கலந்துகொண்டு சிறப்பு திருப்பலி நடத்துவார்கள் என  அறிவிக்கப்பட்டுள்து.

செய்தி தொகுப்பு 

காலை தீபம் கோடை
ஐ எஸ் மோகன்

Previous Post

தமிழகத்தில் இ பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் , கோவில்களை திறந்து வழிபட அனுமதிக்க வேண்டும் தமிழக முதலமைச்சருக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவன தலைவர் இசக்கிராஜா கோரிக்கை

Next Post

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாட்ஸப் மூலம் பாலியல் தொழில்;4 நாட்களுக்கு ஒருமுறை வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்த புரோக்கர்களால் பரிமாற்றம் போலீசாரிடம் வசமாக சிக்கிய கும்பல்

Next Post
கன்னியாகுமரி மாவட்டத்தில் வாட்ஸப் மூலம் பாலியல் தொழில்;4 நாட்களுக்கு ஒருமுறை வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்த புரோக்கர்களால் பரிமாற்றம் போலீசாரிடம்  வசமாக  சிக்கிய கும்பல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாட்ஸப் மூலம் பாலியல் தொழில்;4 நாட்களுக்கு ஒருமுறை வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்த புரோக்கர்களால் பரிமாற்றம் போலீசாரிடம் வசமாக சிக்கிய கும்பல்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In