முக்கிய செய்திகள்

சென்னை தலைமைச் செயலகம் காலணி காவலர்களுக்கு கொரனா தடுப்பூசி

தலைமைச்செயலக காலனி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்காக ஆய்வாளர் இராஜேஷ்வரி அவர்களால்  ஆயத்தப் படுத்தப்பட்ட கொரானா தடுப்பூசி போடும் நிகழ்ச்சியில் கிழக்கு மண்டல இணை கமிஷ்னர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார்...

Read more

“ஓட்டு போட வரும் வாக்காளர்களுக்கு கையுறை அளிக்கப்படும்” – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. வருகிற 12-ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. 19-ம் தேதி வேட்புமனுதாக்கல் செய்ய...

Read more

காவல் துறையினருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகளை தூத்துக்குடி ஆட்சியர் துவக்கி வைத்தார்

தூத்துக்குடியில் தேர்தல் பணியில் ஈடுபடும் காவல் துறையினருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகளை மாவட்ட ஆட்சியர் /மாவட்ட தேர்தல் அலுவலர் கி.செந்தில்ராஜ், துவக்கி வைத்தார். தூத்துக்குடி அரசு...

Read more

தூத்துக்குடி மாநகர பகுதியில் மாவட்ட எஸ்.பி தலைமையில் கொடி அணிவகுப்பு

வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு தூத்துக்குடி நகர உட்கோட்டம் தாளமுத்துநகர் மற்றும் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் தலைமையில்...

Read more

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதான வளாகத்தில் மகளிர் தின நிகழ்ச்சி

சென்னை பெருநகர ஆயுதப்படை பெண் காவல்அதிகாரிகள் மற்றும் காவலர்கள் .எழும்பூர் ராஜரத்தினம் மைதான வளாகத்தில் ஏற்பாடு செய்த மகளிர் தின நிகழ்ச்சியில் சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர்...

Read more

விளாத்திகுளம் செங்கோட்டை விலக்கு பகுதியில் அனுமதி சீட்டு இல்லாமல் வந்த லாரி மீது வழக்கு பதிவு – விளாத்திகுளம் டி.எஸ்.பி பிரகாஷ் அதிரடி

விளாத்திகுளம் உட்கோட்டத்தில்   இரவு வாகன தணிக்கையை  தீவிரப்படுத்த தூத்துக்குடி மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் உத்தரவிட்டத்தின்  பேரில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் மேற்பார்வையில்...

Read more

கோழிக்கொண்டை போல் முடி வைத்திருந்த சிறுவனை கையோடு கூட்டிப் போய் முடி வெட்டிய இன்ஸ்பெக்டர்

கிருஷ்ணகிரி மாவட்டம் பூசாரிப்பட்டி பகுதியில் இன்று காலை மஹராஜா கடை காவல் நிலைய ஆய்வாளர் கணேஷ்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கே வித்தியாசமான 'உருவத்தில்' 'புள்ளிங்கோ'...

Read more

வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு குறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் , மாநகர போலீஸ் கமிஷ்னர், மாவட்ட எஸ்.பி ஆகியோர் நேரில் ஆய்வு

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாத 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் 2 கம்பெனி துணை ராணுவ படையினர் திருநெல்வேலி...

Read more

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் காவல் அலுவலகத்தில் அமைச்சுப் பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

சர்வதேச மகளிர் தினமான இன்று உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் இன்று திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப்...

Read more

எப்போதும்வேன்றான் ஆதிலிங்கேஸ்வரர் திருக்கோவில்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து டி.எஸ்.பி பிரகாஷ் ஆய்வு

விளாத்திகுளம் உட்கோட்டம் எப்போதும்வேன்றான் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆதனூர் கிராமத்தில் இருக்கும் ஆதிலிங்கேஸ்வரர் திருக்கோவில்களில் வருகிற 11.03.2021 அன்று மஹாசிவராத்திரியை முன்னிட்டு சுமார் 5000 பக்தர்கள்...

Read more
Page 533 of 562 1 532 533 534 562

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.