முக்கிய செய்திகள்

மத்திய‌ துணை பாதுகாப்பு படையினரை வரவேற்ற திருநெல்வேலி காவல்துறை

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் திருநெல்வேலி மாவட்ட தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மும்பை மற்றும் அகமதாபாத் பட்டாலியனை...

Read more

சட்டம் ஒழுங்கைப் பேணி காப்போம்.”- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உறுதி

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 – ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு அரியலூர் தொகுதியில் தேர்தல் களத்தில் மற்றும் தேர்தல்...

Read more

மாவட்ட எஸ்.பி தலைமையில் காவல்துறையினர்க்கு அறிவுரை கூட்டம்

வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவுபடி திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் தேர்தல் பாதுகாப்பு பணியிலும்...

Read more

திருச்செந்தூா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா

திருச்செந்தூா்  சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். முருகப்பெருமானின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான பங்குனி உத்திர திருவிழாவை...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் தொடர்பாக தொலைபேசி மூலம் புகார் தெரிவிக்கலாம்.

தூத்துக்குடி மாhவட்டத்தில் தேர்தல் தொடர்பாக புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண், வாட்சாப், சி விஜில் என்னும் மொபைல் ஆப், ஹெல்ப் லைன் மற்றும் நிகரி (FAX) மூலம்...

Read more

பெண்களை இழிவுபடுத்தி பேசி வரும் திமுகவை கண்டித்து அதிமுக மகளிரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

பெண்களை இழிவுபடுத்தி தொடர்ந்து பேசி வரும் திமுகவை கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக மகளிரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி...

Read more

கீதாஜீவனை வெற்றி பெற செய்யுங்கள் – வைகோ திறந்த வேனில் நின்று பிரச்சாரம்

தூத்துக்குடி குருஸ்பர்னாந்த் சிலை அருகில் திமுக வேட்பாளர் கீதாஜீவனை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திறந்த வேனில் நின்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர், ‘’தூத்துக்குடி தொகுதியில்...

Read more

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.20 லட்சம் நகை கொள்ளை

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.20 லட்சம் மதிப்பிலான நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே கை.களத்தூர் காலனி தெருவில்...

Read more

துணை ராணுவத்தினர் வந்த பஸ் விபத்தில் சிக்கியது 15 பேர் காயம்

சென்னையிலிருந்து ஆரணிக்கு, சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டி சத்திரம் என்ற பகுதியில் துணை ராணுவத்தினர் 15க்கும் மேற்பட்டோர் அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்....

Read more

தேவகோட்டை வட்ட வ.உ.சி பேரவை அலுவலகத்தில் ம.நீ.ம வேட்பாளர் இராசகுமார் வாக்குகள் சேகரித்து பிரச்சாரம்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்ட வ.உ.சி பேரவை தலைவர் குமாரவேல், செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் ஜானகிராமன், மற்றும் சங்க உறுப்பினர்கள் வ.உ.சி சமுதாய மக்களிடையே காரைக்குடி சட்டமன்ற...

Read more
Page 509 of 557 1 508 509 510 557

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.