சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை இ.பி ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா நடைபெற்று வருகிறது இதில் எட்டாம் திருநாளை முன்னிட்டு தேவகோட்டை சிலம்பணி சிதம்பர விநாயகர் கோவிலில் இருந்து 500க்கும் மேற்பட்டோர்
பூத்தட்டுகளை எடுத்துக்கொண்டு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக கோவிலை வந்தடைந்தனர் பின் பூக்களை அம்பாளுக்கு செலுத்தினர் இதில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மாவட்ட செய்தியாளர் தேவகோட்டை கண்ணன்


