முக்கிய செய்திகள்

சென்னை தி.நகரில் பொதுமக்களுக்கு கொரனா தடுப்பு விழிப்புணர்வு – போலீஸ் கமிஷ்னர் நேரில் அறிவுரை

சென்னை பெருநகர காவல்துறை சார்பில் இன்று காலை தியாகராயநகரில் தியாகராய ரோடு டாக்டர் தாமஸ் ரோடு அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட...

Read more

பணியின் போது உயிரிழந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் குடும்பத்திற்கு நிவாரண நிதியாக தலா 3 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட எஸ்.பி சுகுணா சிங் இன்று வழங்கினார்

தென்காசி மாவட்டம், புளியரை காவல் நிலையத்தில் பணியின் போது உயிரிழந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் வேலையா, சொக்கம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் கண்ணன்,...

Read more

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

கரோனா பரவலையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை மறுநாள்...

Read more

கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் வெகுமதி, பாராட்டுச்சான்றிதழ்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிக்கும் பொறுப்பு காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டு தேர்தல் பாதுகாப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய விளாத்திகுளம் சட்டமன்ற...

Read more

பணியின் போது உயிரிழந்த சிறப்பு எஸ்.ஐ குடும்பத்தினரிடம் மாவட்ட எஸ்.பி 3 லட்சம் நிதியுதவி

திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக சுப்பிரமணியன் பணியாற்றி வந்தார். இவர் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 14ம்தேதி உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார்....

Read more

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி அலுவலகத்திற்கு புகார் அளிக்க வருபவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்க மாவட்ட எஸ்‌.பி உத்தரவு

மாவட்ட காவல் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்த திருநெல்வேலி மாவட்ட போலீஸ்...

Read more

8 மாத கர்ப்பிணியை சாலையில் தரதரவென இழுத்துச் சென்று, 11 சவரன் தாலி செயினை பறிக்க முயன்ற மர்ம நபர்

சென்னை அடுத்த பல்லாவரத்தில் பட்டப்பகலில் 8 மாத கர்ப்பிணியை சாலையில் தரதரவென இழுத்துச் சென்று, 11 சவரன் தாலி செயினை மர்ம நபர் பறிக்க முயன்ற பதறவைக்கும்...

Read more

கொரோனா கால சிறப்பு நிவாரண உதவியாக, நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ரூ.2000

கொரோனா கால சிறப்பு நிவாரண உதவியாக, நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ரூ.2000  தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு இந்த...

Read more

தேவகோட்டை வாரச்சந்தையில் முகக்கவசம் அணியாத வியாபாரிகள் பொதுமக்களுக்கு அபராதம்

தேவகோட்டை வாரச்சந்தையில் முகக்கவசம் அணியாத வியாபாரிகள் பொதுமக்களுக்கு சுகாதார துறையினர் அபராதம் விதித்தனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வாரச்சந்தையில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடமும் சுகாதாரத் துறை அலுவலர்கள்...

Read more

காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஸ்ரீவில்லிப்புத்தூர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாதவராவ்...

Read more
Page 497 of 557 1 496 497 498 557

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.