• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் முக கவசம் அணியாத 1422 பேர்களுக்கு ரூ.2,84,400 அபராதம்

policeseithitv by policeseithitv
April 20, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணண் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் முக கவசம் அணியாத 1422 பேர்களுக்கு ரூ.2,84,400 அபராதம் விதிக்கப்பட்டது.
தற்போது கரோனா வைரஸ் பரவல் இரண்டாம் கட்டமாக அதிவேகமாக பரவி வருவதால் தூத்துக்குடி மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு ரூபாய் 200/- அபராதமும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு ரூபாய் 500/- அபராதமும் விதிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (19.04.2021) ஒரே நாளில் பொது இடங்களில் முககவசம் அணியாத தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 447 பேர் மீதும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 150 பேர் மீதும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 112 பேர் மீதும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 60 பேர் மீதும், மணியாச்சி உட்கோட்டத்தில் 157 பேர் மீதும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 293 பேர் மீதும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 132 பேர் மீதும் மற்றும் சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 71 பேர் மீதும் என மொத்தம் 1422 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூபாய் 2,84,400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 2 பேர் மீதும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 2 பேர் மீதும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 2 பேர் மீதும், மணியாச்சி உட்கோட்டத்தில் 2 பேர் மீதும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 7 பேர் மீதும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 2 பேர் மீதும் என மொத்தம் 17 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூபாய் 8,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Previous Post

காவல்துறையினரின் சாதனைகளை தெரிவிக்கும் புகைப்படங்கள் வீடியோக்களை ஒளிபரப்பும் டிவி இயக்கத்தினை மாவட்ட எஸ்.பி துவக்கி வைத்தார்

Next Post

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

Next Post
“தி.மு.க.,வை வீழ்த்த என் உயிரே போனாலும் பரவாயில்லை” – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In