முக்கிய செய்திகள்

கொரானா தடுப்பூசி முகாம்களை‌ மின்னல் வேகத்தில் செய்து வருகிறார் ஸ்ரீவை. எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ் 

ஸ்ரீவைகுண்டம் தொகுதி மக்களுக்கு கொரானா நோய் வராமல் தடுக்கும்விதத்தில் தடுப்பூசி போடு முகாம்களை‌ மின்னல் வேகத்தில் செய்து வருகிறார் எம்,எல்,ஏ, ஊர்வசி அமிர்தராஜ் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம்...

Read more

கொரோனா தொற்றால் நெல்லை மாவட்ட நீதிபதி உயிரிழந்தார்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கிசிச்சை பெற்று வந்த நெல்லை மாவட்ட நீதிபதி உயிரிழந்தார்.   நெல்லை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற...

Read more

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் அமைப்பின் மூலம் ரூ.16.50 லட்சம் மதிப்பிலான கொரோனா நிவாரண உதவி

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் அமைப்பின் மூலம் ரூபாய் 16.50 லட்சம் மதிப்பிலான கொரோனா நிவாரண உதவி பொருட்களை மாண்புமிகு தூத்துக்குடி...

Read more

விளாத்திகுளம் பகுதியில் பணம் பறித்து தாக்கி கொலை முயற்சி செய்த நபர் கைது.

  *இன்று விளாத்திகுளம் காவல் நிலைய பகுதியில் பணம் பறித்து தாக்கி கொலை முயற்சி செய்த எதிரி கைது.* *விளாத்திகுளம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட அயன் பொம்மையாபுரம் கிராமத்தைச்...

Read more

சீட்டு வைத்து சூதாட்டம் ஆடிய 7 பேர் கைது – பணம் ரூ. 8700/- பறிமுதல்.

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டூவிபுரம் பூ மார்க்கெட் பகுதியில் இன்று பணத்திற்காக சீட்டு வைத்து சூதாட்டம் ஆடிய 7 பேர் கைது - பணம்...

Read more

மனைவியை எரித்து கொன்ற கணவர் உட்பட 4 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது – விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் அதிரடி

விளாத்திகுளம் உட்கோட்டம் தருவைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சமீபத்தில் மனைவியை எரித்து கொன்ற கணவர் உட்பட 4 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச்...

Read more

கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு

  கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு.   தமிழ்நாடு தென்மண்டல கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி தமிழக...

Read more

ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 விலை குறைப்பு நடவடிக்கை இன்று முதல் அமலுக்கு வந்தது..

ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 விலை குறைப்பு நடவடிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமலுக்கு வந்தது..   சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின், முதலில்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்தும் பணியில் 2000 போலீசார் 65 இடங்களில் வாகன சோதனை – எஸ்பி ஜெயக்குமார் நேரில் ஆய்வு

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு இன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து புதிய பேருந்து நிலையம் சிட்டி டவர் சந்திப்பு மற்றும் VVD...

Read more

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் covid-19 தடுப்பூசி முகாமினை எம்பி கனிமொழி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் துவங்கி வைத்தனர்

தூத்துக்குடி மாப்பிள்ளை யூரணியில் covid-19 தடுப்பூசி போடும் முகாமினை மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களும், மாண்புமிகு மீன் வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை துறை...

Read more
Page 478 of 557 1 477 478 479 557

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.