தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அளவிலான கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வு கூட்டம் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில் மீன் வளம், மீனவர்...
Read moreசமூக இடைவெளி மற்றும் அரசு விதிமுறைகளை கடை பிடிக்காதவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசுக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் நிறுவனர் கோரிக்கை!! ...
Read moreதூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் லாரி உரிமையாளருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காமல் மோசடி செய்து தப்பி ஓடிய லாரி டிரைவர் கைது...
Read moreவிளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு இன்று ஆய்வு நடத்தினார்கள்.* ???? *தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கில்...
Read moreகுரும்பூர் ஜமாத் சார்பில் அமைச்சரிடம் கொரோனா நிதி ரூ.25 ஆயிரம் வழங்கல் நாசரேத்,மே 19- குரும்பூர் ஜமாத் சார்பில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் கொரோனா நிதியாக ரூ.25...
Read moreஇயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் ஸ்தாபகர் சகோதரர் மோகன் சி லாசரஸ் ரூபாய் 5.00 லட்சம் மதிப்பிலான கொரோனா நிவாரண உதவி பொருட்களை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்களிடம்...
Read more*தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 4 மாதத்தில் மட்டும் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் மதுபானம் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 2609 பேர் கைது - ரூபாய் 40...
Read moreகுஜிலியம்பாறை வட்ட வழங்கல் அலுவலராக பணியாற்றும் சரவணன் பொதுமக்களிடம் புதிய குடும்ப அட்டை வழங்குவதற்கு பணம் கேட்பதாக வந்த புகாரை அடுத்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாரணை...
Read moreகாஞ்சீபுரம் அருகே புள்ளலூர் பகுதியில் வசிப்பவர் சங்கரன் (வயது 55). இவர் சுங்குவார்சத்திரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இவருக்கு கடந்த...
Read moreதூத்துக்குடி மார்க்கெட்களில் மாநகராட்சி ஆணையர் மற்றும் நகர காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை மிகவும் தீவிரம்...
Read more© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.
© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.