• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

உரக் கடை அதிபரின் மகனை வாளால் வெட்டி மருந்துகளை கொள்ளையடித்த மர்ம நபர்கள்

policeseithitv by policeseithitv
May 23, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் குத்திக்கொலை: தூத்துக்குடியில் பயங்கரம்!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
சாத்தான்குளம் அருகே உரக் கடை அதிபரின் மகனை வாளால் வெட்டி பூச்சிக்கொல்லி மருந்துகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் புகழேந்திர நாதன். இவர் அப்பகுதியில் உரக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் நேற்று அவரது மகன் தங்கமுருகன்  (19) என்பவர் தனியாக இருந்தபோது, பைக்கில் வந்த 3 பேர் அவரை வாளால் வெட்டி கடையில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்துகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் சுற்றி வளைத்து அவர்களில் ஒருவனை பிடித்தனர்.
பின்னர் அந்த நபரை சாத்தான்குளம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணைியல், அவர் வெள்ளூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த இசக்கி மகன் சுந்தர் (22) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர். இதனிடையே கொள்ளையர்கள் வெட்டியதில் காயமடைந்த தங்க அருண் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெர்னாட் சேவியர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். உரக் கடை அதிபரின் மகனை வாளால் வெட்டி மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Previous Post

கணவர் வீட்டின் முன்பு மனைவி தர்ணா

Next Post

நாகலாபுரம் மளிகை கடையில் ரூ.71,000 மதிக்கத்தக்க புகையிலைப் பொருட்களை பறிமுதல்

Next Post
நாகலாபுரம் மளிகை கடையில் ரூ.71,000 மதிக்கத்தக்க புகையிலைப் பொருட்களை பறிமுதல்

நாகலாபுரம் மளிகை கடையில் ரூ.71,000 மதிக்கத்தக்க புகையிலைப் பொருட்களை பறிமுதல்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In